கல்லூரி மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் : வெகு தூரம் நடந்து...
ஊத்துக்கோட்டை, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், கல்லூரி மாணவிகளை பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு மேருந்து நடத்துநர். புகார் எடுக்க மறுக்கும் டைம் கீப்பர். இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண அரசு பாஸ் வழங்காமல் அலட்சியிம் காட்டி வரும்...
அடையாளம் தெரியாத கும்பலால் மீஞ்சூர் கடைவீதியில் விடியற்காலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் : நண்பரிடம் பல்வேறு கோணங்களில்...
மீஞ்சூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
மீஞ்சூரில் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் பழிக்கு பழி தீர்க்க இளைஞர் கொடூரமாக கொலை.செய்ப்பட்டார உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் அவர் நண்பரிடம் முதற் கட்ட விசாரணையை...
கண்ணீர் மல்க திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகாரளித்த சித்தனக்குடி பெண்மணி …
திருவாரூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
சித்தனக்குடி ஊராட்சி மன்ற தலைவரின் கொலை வெறி தாக்குதல்: காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுவதாக பாதிக்கப்பட்டவரது மனைவி மாவட்ட எஸ்.பியிடம் கண்ணீர் மல்க புகார்...
திருவாரூர் மாவட்டம், சித்தனக்குடி ஊராட்சி, வேளுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் சென்ற வாகனத்தின் ...
100 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பலன் அடையும் வகையில், சாத்தணஞ்சேரி கிராமத்தில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
காஞ்சிபுரம், மார்ச். 12 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த சாத்தணஞ்சேரி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழா சாலவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில்...
திருமழிசை பேரூராட்சித் தலைவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் : பொது மக்கள் மற்றும் திமுக கட்சியினரிடையே...
திருவள்ளூர், மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் திமுகவை...
திமுக அரசு … அரசு ஊழியர்களுக்கு நேற்றும், இன்றும் என்னென்ன செய்தோம் ..இனி நாளை என்ன செய்வோம் …...
சென்னை, டிச. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 வது மாநில மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போது கடந்த காலங்களில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு செய்த நல்திட்டங்கள் குறித்தும், மேலும், தற்போது தமது...
இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி, சென்னையில் நடைபெறும் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோடம் மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம்,...
தேனி குரூப் 4 இலவச பயிற்சி முகாம் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழா
தேனிமாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழாவினை அம்மாவட்டத்தின் ஆன்மீக செம்மல் என்றழைக்கப் படும் ஜெயபிரதீப் பயிற்ச்சி முகாமினை இலவசமாக தொடங்கி வைத்தும் அதற்கான இலவச கையேடுகளையும் பசுமை உலகாக தமிழகத்தை மாற்ற இலவச...
அடுத்தடுத்து நடந்த வாகன விபத்தில் 6 பேர் படுகாயம்
திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மில்லத் நகர் அருகே அடுத்தடுத்து நடந்த மூன்று வாகன விபத்துகளில் சுமார் 6 பேர் படுகாயமடைந்தனர்.
கனிகாரன் கொள்ளை பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் செங்கம் பகுதியில் வேலை செய்துவிட்டு இரவு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மில்லத்நகரை நோக்கி...
வேலூரில் பிரசவத்தில் மூளைச்சாவு-இளம்பெண் உடல் உறுப்புகள் தானம்
வேலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் என்ஜினீயர் இவரது மனைவி கோகிலா (வயது 24). கர்ப்பிணியான இவருக்கு உடல்நிலை காரணமாக 7-வது மாதத்தில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 7 நாட்களுக்கு முன்பு பிரசவமானது. அப்போது கோகிலாவுக்கு அதிகளவில்...




















