Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சோழபுரம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் வழக்கில் தலைமறைவாகயிருந்த 3 நபர்கள் கைது …

சோழபுரம், ஜன. 11 - கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரம் மேலான மேடு பகுதியைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 51). இவர் பாட்டாளி மக்கள் கட்சியில்  அப்பகுதி முன்னாள் நகர தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5 பேர் கைது : ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை …

ஆவடி, ஜன. 11 – ஆவடி காவல் ஆணையரகத்தின் உத்தரவின் பேரில் கஞ்சா கடத்தல் மற்றும் பொதுயிடங்களில் பொது மக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்த ஐந்து பேர்கள் மீது குண்டர் சட்டம் 1982 சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில்...

சென்னையில் நடைப்பெற்ற நிர்பயா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்க விழா : அமைச்சர்...

சென்னை, ஜன. 10 – சென்னை மாநகர போக்குவரத்து தலைமைக் கழக தலைமையகத்தில் இன்று ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் மகளீர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் ஏற்படுத்தப் பட்ட நிர்பயா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் திறப்பு விழா...

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இருவேறு இடங்களில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் : மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படையினரின் அதிரடி...

அம்பத்தூர், ஜன. 09 - தமிழக முதல்வரின் போதையில்லா தமிழகத்தை உருவக்க தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறை‌யினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் பகுதியாக ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அக்காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை மற்றும் தடுப்பு...

கும்பகோணம் நீதிமன்றம் முன்பு காவல்துறையினருடன் மல்லுக்கட்டிய பெண்மணி : குண்டுக் கட்டாக போலீசார் தூக்கிச் சென்றதால் பரபரப்பு !

கும்பகோணம், ஜன. 04 – கும்பகோணம் மாதுளம்பேட்டை, சீதளாமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கையன் மகள் செந்தாமரை (41) இவர் வெளிநாட்டில் ஓட்டுனராக வேலைபார்த்து வந்துள்ளார். எனவும் மேலும் அழகு நிலையத்தில் பணியாற்றியுள்ளார் எனவும் தெரியவருகிறது. மேலும், வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை தெரிந்தவர்கள் மூலமாக சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம்...

போதை ஒழிப்பு மற்றும் குப்பைகள் அகற்றுதல் குறித்து பொன்னேரிப் பகுதியில் கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி

பொன்னேரி, ஜன. 04 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில், உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி மாணவர்களுடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், எம்எல்ஏ துரை.சந்திரசேகர். வட்டாட்சியர் செல்வகுமார் .நகராட்சியின் தலைவர் பரிமளம் விஸ்வநாதன்.ஆகியோர் போதை பொருள் ஒழிப்பு...

காஞ்சிபுரம் பிரபல பட்டு சேலை கடையில் வருமான வரித்துறையினர் சோதனை : வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பி கடை அடைப்பு

காஞ்சிபுரம், ஜன. 04 - காஞ்சிபுரம் நடுத்தெருவில் இயங்கி வரும் பிரபல A.S. பாபு ஸா பட்டு சேலை கடையில், இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் காலையில் கடை திறந்தவுடன் வருமான வரிதுறையைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வந்து இச்சோதனையில் ஈடுபட்டனர். ...

சுமார் 1 கோடி மதிப்பிலான 80 ஆயிரம் புத்தகங்களை விற்பனை செய்து நிறைவு பெற்ற காஞ்சிபுரம் புத்தக திருவிழா...

சுமார் 1 கோடி மதிப்பிலான 80 ஆயிரம் புத்தகங்களை விற்பனை செய்து நிறைவு பெற்ற காஞ்சிபுரம் புத்தக திருவிழா : சிறப்பாக பணிப்புரிந்த 149 அனைத்து துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்று.. காஞ்சிபுரம், ஜன. 03 - காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல்...

ஐந்து கட்டளைகளை கடைப்பிடியுங்கள் … ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆணையர் புத்தாண்டு செய்தி ..

ஆவடி, ஜன. 01 – ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிப்புரிபவர்களுக்கு ஆணையரக ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில்    ஐந்து கட்டளைகளை கடைப்பிடிங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கும் போது, அன்பார்ந்த காவல் சொந்தங்களே, உங்களுக்கு எமது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள், மேலும் உங்களுக்கும், உங்கள்...

காரில் கடத்தி வரப்பட்ட 446 கிலோ குட்கா : கோலப்பன்சேரி சுங்கச்சாவடி அருகே இருவரை வெள்ளவேடு காவல்நிலைய போலீசார்...

வெள்ளவேடு, டிச. 22 - ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் "போதையில்லா தமிழ்நாடு" என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்  ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்,  22.12.2022- ஆம் தேதி இன்று (ச&ஒ) B7.வெள்ளவேடு காவல் நிலையம் இளையராஜா,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS