Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் …

கும்பகோணம், பிப். 17 – கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழுவில், திமுக உறுப்பினர்கள் 18 பேர், அதிமுக உறுப்பினர்கள் 7 பேர், பாஜக மற்றும் பாமக உறுப்பினர் தலா ஒருவர் என மொத்தம் 27 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் இவ் ஒன்றியக்குழு தலைவராக (திமுக) காயத்ரி அசோக்குமாரும், துணை...

விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டவர் தற்கொலைக்கு முயற்சி : திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பரபரப்பு ..

திருவாரூர், ஜன. 30 – திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகரப்பகுதியைச் சேர்ந்த மடப்புரத்தில் வசித்து வருபவர் 30 வயது நிரம்பிய புறாவிஜய் என்கின்ற விஜய் மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில், இன்று திருவாரூர் நகர காவல்...

கள்ளப்புலியூர் ஊராட்சித்தலைவர் உட்பட ஐந்து நபர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதம் மற்றும் வெடிப்பொருட்கள் …

கும்பகோணம், ஜன. 22 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில், தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் வீடுகளில் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பிடிப்பட்டன. திருவிடைமருதூர் தாலுகா மணஞ்சேரி வீரசோழன் ஆற்றின் சட்ரஸ் பகுதியில் கடந்த 5-ந்...

தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

பொன்னேரி, ஜன. 19 – தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து, இன்று பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் கே எஸ் அழகிரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தார். அவரின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும், காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்...

விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வெளி மாநில பெண்கள் இருவர் கைது : அம்பத்தூர் காவல்நிலைய...

அம்பத்தூர், ஜன. 18 - கொரட்டூர் ரயில் நிலையம் அருகே  உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து வைத்திருந்த இரண்டு வெளி மாநிலப் பெண்களை கைது செய்து சிறையில் அடைத்த அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள். சென்னை புறநகர் பகுதியான ஆவடி...

கோவிந்தபுரம் விட்டல் ருக்மனி சமாஸ்தான் தண்டரிப்புரத்தில் நடைப்பெற்ற சுவாமி விவேகானந்தர் திருவுருவச்சிலை திறப்பு விழா ..

கும்கோணம், ஜன. 14 - கும்பகோணம் அருகேவுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மனி சமஸ்தான் தட்சிணப்பண்டரி புரத்தில் சுவாமி விவேகானந்தரின் 161 வது பிறந்த நாளை முன்னிட்டு 20 அடி உயரம் மற்றும் 8 அடி அகலத்திலும் அமைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலை திறப்பு விழா இன்று நடைப்பெற்றது. அத்திருவுவச்சிலையை...

முதியவர்கள் மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகளோடு, கூத்தாநல்லூர் நகர பாஜக வினர் சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடிப்...

திருவாரூர், ஜன. 14 - திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர பாஜக சார்பாக கூத்தாநல்லூரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நம்ம ஊரு மோடி சமத்துவப் பொங்கல் விழா நடைப்பெற்றது. இவ் விழாவில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழா தொடங்கியதும் பொங்கல்...

அரசு புறம்போக்கு இடத்தினை மீட்க வந்த அரசு அலுவலர்களை மறித்து திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில் ஊழியர்கள் நடத்தி வரும்...

திருபுவனம், ஜன.14 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனத்தில் உள்ள  தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோயில் கட்டுப்பாட்டில், அப்பகுதியில் உள்ள சன்னதி தெருவில் உள்ள சுமார் 70 ஆயிரம் சதுர அடி காலியிடம் இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கோயிலில் சுவாமி தூக்கும் கொத்தனார்கள் 140...

உற்சாக கொண்டாட்டத்துடன் மாட்டு வண்டி ஓட்டி வந்து பொங்கல் விழாவில் பங்கேற்ற திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ….

திருவாரூர், ஜன. 13 - திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உற்சாகமாக மாட்டு வண்டி ஓட்டி வந்து இந்நிகழ்வில் பங்கேற்றார். உலகம் முழுவதும் பொங்கல் திருவிழா களைகட்டி வருகின்ற நிலையில், திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில்...

சிறப்பு தணிக்கை கிராம சபாக் கூட்டத்துடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிய அத்திப்பட்டு ஊராட்சி …

அத்திப்பட்டு, ஜன. 13 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் இன்று சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்றத்தின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS