Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை : கணக்கில்...

திருவாரூர், மார்ச். 16 - தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்கு செயல்பட்டு வரும் துணை மேலாளர் அலுவலகம்...

மக்கள் பயன்பாட்டிற்காக தாராசுரம் நகாராட்சி காய்கறி வணிக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் : தஞ்சை...

கும்பகோணம், மார்ச். 16 - கும்பகோணத்தில் தாராசுரம் அறிஞர் அண்ணா நேரு காய்கறி சந்தையில், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திடவும் மேலும் நகரத்தினை சுத்தமாகவும் பாதுகாப்புடனும் வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் விளையக்கூடிய தீமைகளை அகற்றிடும் விதமாகவும், மேலும் அதுக்குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்...

பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் : திருக்கோயில் அமைத்துத் தர வலியுறுத்தி அமைச்சர் சேகர்பாபுவிடம் ஞாயிறு கிராம மக்கள்...

சோழபுரம், மார்ச்.16 - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் இங்கு திருக்கோவில் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் வருகை...

அதிமுக புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி : திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர்...

பொன்னேரி, மார்ச். 16 - திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஒன்றியங்கள்,  ஆரணி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர் பேரூராட்சிகளுக்குள் அடங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை...

நடைப்பாதை ஆக்கிரமப்பு அகற்றல் குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனைக்கூட்டம் : சிறுவாபுரி பாலசுப்பிரமணிய...

ஆரணி, மார்ச். 16 - திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சின்னம்பேடு சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிபிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பாக நடைப்பாதையில் சுமார் 150 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பூமாலை மற்றும் பூஜைபொருட்கள் போன்றவற்றை வியாபாரம் செய்வதற்காக தற்காலிக விற்பனைக் கூடங்களை அமைத்து அப்பகுதியில் விற்பனை செய்து...

நந்தியம்பாக்கம் கிராம அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற கவிஞர் கலையரசன் எழுதி இசையமைத்துள்ள கொங்கிஅம்மன் பக்திபாடல்...

மீஞ்சூர், மார்ச். 15 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீகொங்கிஅம்மனை வர்ணித்து அவ்வூரைச் சேர்ந்த கவிஞர் கலையரசன் என்பவர் தொகுத்தெழுதி இசையமைத்துள்ள பக்தி பாடலின் ஒலி நாடா வெளியீட்டு விழா அத்திருக்கோயிலில் இன்று நடைப்பெற்றது. மேலும் இவ்விழாவிற்கு நந்தியம்பாக்கம்...

அமமுக கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழா : பிரமாண்ட முறையில் கொண்டாடுவது குறித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்...

பொன்னேரி, மார்ச். 14 - தமிழ்நாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற டி.டி.வி தினகரன் தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு வருகின்ற மார்ச் 15-ம்          ( நாளை )  தேதியுடன்  ஐந்து ஆண்டுகள் நிறைவுப்பெற்று ஆறாம் ஆண்டில் அக்கட்சி அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில்...

அமைச்சர் பதவியேற்றப் பின் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் : பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து...

திருவாரூர், மார்ச். 14 - திருவாரூர் நகர திமுக அலுவலகத்தில், நேற்று திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சின் நகர அவைத்தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர்...

6 ஆம் வகுப்பு பள்ளி மாணவி காணாமல் போனதாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் : உயிரிழந்த நிலையில்...

பந்தநல்லூர், மார்ச். 13 - கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூரை அடுத்த கொடியாலம் கெலுத்தியூர் பெரிய தெருவை சேர்ந்தவர்  குமார் இவரது மகள் சுபிக்க்ஷா (வயது 11) மேலும் அச்சிறுமி, கொடியாலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும்...

திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் ஆலய ஆழித்திரு தோராட்ட திருவிழாவினை முன்னிட்டு ஏப். 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை...

திருவாரூர், மார்ச். 13 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேரோட்ட விழா ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS