Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூரில் திமுக மாநில விவசாய தொழிலாளரணி துணைச்செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவ முகாம் :...

திருவாரூர், மார்ச். 19 - மருத்துவமனையைத் தேடி மக்கள் போகாமல் மக்களைத் தேடி மருத்துவ வசதிகள் சென்றடைவதற்காக ”மக்களை தேடி மருத்துவம்” என்ற அற்புதமான திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களின் இல்லங்களுக்கு சென்று ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கும் ஒரு உன்னதமான திட்டமாக...

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி இல்லை : திருவாரூரில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்ட...

திருவாரூர். மார்ச். 18 - தமிழ்நாட்டின் ஒரே மத்திய பல்கலைக் கழகமான திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய நெல் மாநாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான பாரம்பரிய நெல் மாநாட்டினை நடத்தினார்கள். மேலும் இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு...

சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற 4 ஊராட்சிகளுக்கு புதிய டிராக்டர்கள் வழங்கும் விழா : மாதவரம் சட்டமன்ற...

சோழவரம், மார்ச். 18 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நான்கு ஊராட்சிகளுக்கு குப்பைகளை அள்ளும் புதிய டிராக்டர் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நிதியின் கீழ் வழங்கப்பட்ட இவ்வாகனங்களை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பொது மக்களின்...

லாரி இயக்க நிறுத்தப் போராட்டத்தால், நன்னிலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி வரும் நெல் மூட்டைகள்...

நன்னிலம், மார்ச். 18 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அரசு நிர்ணயித்த வாடகை முழுமையாக கிடைக்கவில்லை  என லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் லாரி இயக்க நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் நேரடி...

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்காவிடில் கோட்டை நோக்கி பேரணி : வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு...

மீஞ்சூர், மார்ச். 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை ஐ என் டி யு சி...

நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற புதிய ரேஷன் கடை கட்டட கட்டுமானப் பணி துவக்க விழா : அடிக்கல்...

மீஞ்சூர், மார்ச். 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதிவாழ் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலை கடையை இப்பகுதியில் அமைத்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் அப்பகுதி...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நடைப்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் : ...

திருவாரூர், மார்ச். 16 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஆர்.குமரராஜா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயலாளர் பி.கந்தசாமி உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற மாநிலம் மற்றும் தேசியம் அளவில் நடைப்பெற்ற விளாயாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற...

மன்னார்குடி, மார்ச். 16 - இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகைத் தந்துள்ள இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை மன்னார்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,  இரவு திருவாரூர் ஆய்வு மாளிகையில் தங்கினார். ந்நிலையில், அவர் தங்கி...

திருவாரூர் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் : அண்ணா தொழிற்சங்கத்தினர்...

திருவாரூர், மார்ச். 16 - திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகம் முன்பாக நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக்கோரி அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் கே.சிவன் தலைமையில் நடைபெற்றது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான...

ஒரே நாளில் செய்திட முடியாது., முதற்கட்டமாக பத்து தொகுதிகளில் விளையாட்டு மைதானம் அமைத்திட முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு...

திருவாரூர், மார்ச். 16 - திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 319 பயனாளிகளுக்கு ரூ. 4...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS