தஞ்சையில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்புமுகாம் : தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி...
தஞ்சாவூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
இன்று மாநிலம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்று வருகிறது. தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு முகாமிற்கு மாவட்ட...
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைப்பெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சித்தலைவர்...
திருவாரூர், செப். 24 -
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது அத் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/_59b4jKOooc
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாவட்ட காவல்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும்...
சென்னை : கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி 15 ஆண்டுகளுக்குப் பின் கைது : போலீசாரின் தொடர் நடவடிக்கைக்குப்பின்...
சென்னை, டிச. 14 –
கார் ஒட்டுநர் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்து தொடர் நடவடிக்கைகளுக்கு பின் போலீசார் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
சென்னை நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவரை...
திருவள்ளூர்: காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
காஞ்சி முத்தமிழ் மையம் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பயின்ற திருத்தனி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
திருத்தணி, செப் . 5 -
காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர் முனைவர்.லாரன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் இந்திய...
திருக்கருகாவூரில் நடைப்பெற்ற நல்லாசிரியர் விருது வழங்கல் மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவச்சிலை திறப்பு விழா : ...
கும்பகோணம், மே. 08 -
அனைத்து ஆசிரியர்களும் நல்லாசிரியர்களே என இன்று இரவு பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூரில் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவ்வாறு...
கும்பகோணம் : பிரதமரைச் சந்திப்பேன் மதுரை ஆதீனம் ஆவேசம் ..
கும்பகோணம், மே. 04 -
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு இன்று இரவு மதுரை ஆதீனம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும் இது தொடர்பாக பிரதமர் சந்திப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/AgqTu0NEUo4
பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பான கேள்வி...
பேருந்தை சிறைப் பிடித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கடப்பாக்கம் கிராம மக்கள் :...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம...
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய அளவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.
அவர்களை கண்காணித்த போலீசார் பிடிக்க முயன்றபோது செல்போனை கீழே போட்டு விட்டு ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் யானை கவுனியை சேர்ந்த ராஜு, கணேசன்...
மண்ணியாற்று இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்ற நெப்புகோயில் கிராமத்து மக்களின்...
கும்பகோணம், ஆக. 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள மயானத்திற்கு உரிய வழிப்பாதை இல்லாததால், மண்ணியாற்றின் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை கிராம மக்கள் தூக்கிச் சென்ற அவலநிலை இன்று நடந்தேறியது.
https://youtu.be/uSASmGmcfrQ
நெப்பு கோவில் என்கிற நெய் குப்பை பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும்...
வெள்ளப் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை தாங்களேப் பாதுகாத்து கொள்ளுவது எப்படி – திருவள்ளூர் தீயணைப்புப்படை வீரர்கள் ஒத்திகைப்...
வெள்ளப் பேரிடர் காலக் கட்டங்களில் மக்கள் தங்களை தாங்களே வீட்டில் உள்ளப் பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பாதுகாத்துக் கொள்வதெப்படி என்கிற என்கிற ஒத்திகை பயிற்சியின் மூலம் திருவள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் விளக்கி திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில் தெப்பக்குளத்தில் பொது மக்களுக்கு நிகழ்த்திக் காட்டினர்.
திருவள்ளூர், ஆக...



















