திருவாடானையில் குடிமராமத்து பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர் வினியோகம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
தஞ்சை அருகே 2 வீடுகளில் கொள்ளை
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு கார்முகில் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 67). இவர் கடந்த 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அய்யன் திருவள்ளுவர் தெருவில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க...
சர்வதேச மக்களின் நலன் வேண்டி, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருவிளக்கு பூஜை : திரளான பெண்கள்...
கும்பகோணம், ஆக. 04 –
கும்பகோணம் பாஸ்கர சேஷ்திரம் மற்றும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா காணும் மாநகரமாகும்.
மேலும் பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட கும்பகோணத்தில், மகாமகம் பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்குவது மங்களாம்பிகா சமேத ஆதி...
போடியில் மாவட்ட அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான சிலம்பாட்ட விளையாட்டு போட்டி, பல்வேறு, பகுதிகளில் இருந்து சிலம்பாட்ட வீரர்கள்...
தேனி மாவட்டம் போடியில் தேனி மாவட்டம் சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைய தலைமுறையின் சார்பாக வீரர் வீராங்கனைகளுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் இளைய தலைமுறையின் இயக்குனர் M. மருத துரை,...
அமமுகவின் பெருநகர சென்னை மாநகராட்சி 148 வார்டு உறுப்பினருக்கு வீரவாள் வழங்கி கட்சியினர் வாழ்த்து ..
மதுரவாயல், ஏப். 1 -
பெருநகர சென்னை மாநகராட்சியின் அமமுக கட்சியின் 148 வது வார்டு கவுன்சிலருக்கு மாலை அணிவித்து வீரவாள் கொடுத்து அம முக கட்சியினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண...
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் நோக்கத்தில் ஊரடங்கு வருகிற 31ந் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது. தற்போது தளர்வுகளுடன் முழு ஊரடங்கு...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டிப் பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி : திரளான மாணவிகள்...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
அழிந்து வரும் கலைகளை பாதுகாக்க வேண்டும். கலைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி தஞ்சையில் மாணவிகள், குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட சுற்றுலா வளர்ச்சி வழங்கப்பட்டது.
https://youtu.be/zMZTBlCPYH0
தஞ்சை...
மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தலைமையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி...
ராமநாதபுரம், மே 17-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுதேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி...
ராசிபுரத்தில் நடைப்பெற்ற ஸ்ரீஎல்லைமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் : முளைப்பாரி எடுத்து வந்த திரளான பெண்கள் ..
நாமக்கல், ஆக. 30 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ எல்லைமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் இன்று நடைப்பெற்றது. அவ்வூர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனர்.
https://youtu.be/vn0tgAJxxu0
ராசிபுரத்தில் ஸ்ரீஎல்லை மாரியம்மன் கோவில், அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில்கள் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள்...
உச்ச நீதிமன்றம் உத்தரவின் எதிரொலியாக பொன்னேரியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …
பொன்னேரி, ஆக. 04 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் மீது 2 ஆண்டு சிறை தண்டனைக் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த...



















