Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர்: ஆட்டோ திருடிய மூவர் கைது ! போலீசார் ஆட்டோவை பறி முதல் செய்து நடவடிக்கை !

திருமுல்லைவாயில் பகுதியில் ஆட்டோவைத் திருடிய மூவரை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்து புழல் சிறையில் குற்றவாளிகளை அடைத்தனர்.   செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்  திருமுல்லைவாயில், செப். 2 – திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் 10 வது தெருவில் வசிப்பவர்...

தேனி மீறுசமுத்திரகண்மாய் குடிமராமத்து பணியில், தன்னார்வ தொண்டர்கள் பங்களிப்பு

தேனி உழவர் சந்தை அருகே உள்ள மீறுசமுத்திரகண்மாயை தமிழக அரசு சார்பில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.இப் பணியில் தன்னார்வ தொண்டர்கள் பலர் விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நாட்களிலும் தங்களால் முடிந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனார். இதனைத் தொடர்ந்து இன்று தேனியின் தேனீக்கள் என்ற...

பழவேற்காடு ஏரியில் இறங்கி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரசார்… கோ பேக் மோடி என...

பழவேற்காடு, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் இறங்கி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர். மேலும் அப்போது அவர்கள் GO BACK MODI என குழல் முழக்கம் எழுப்பினார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து...

இராமநாதபுரம் மழைநீர் சேகரிப்பு முன்னணி திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுகிறது மாவட்ட நிர்வாகம் – ஆற்றாங்கரை மக்கள் தொடர்பு திட்ட...

ராமநாதபுரம், ஜூலை 24- ராமநாதபுரம்  மாவட்டம் ஆற்றாங்கரை கிராமத்தில் மக்கள் வைத்த 18 கோரிக்கைகள், துறை வாரியாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உடனடியாக ரூ.35 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்...

பொன்னேரி பேருந்து நிலைய பணிமனை தொமுச பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் : எம். கருணாநிதி வெற்றி …

பொன்னேரி, ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பேருந்து நிலைய பணிமனையின் திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்க ஒட்டுநர் பொதுக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்கான  வாக்குப் பதிவு போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் ஆணையர் கோ.சி.வள்ளுவன் தலைமையிலும், தேர்தல்...

அரசியலுக்காக அதிமுக மீது அன்புமணி ஊழல் குற்றம் சாட்டியிருப்பார்-தம்பிதுரை

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலி மையான கூட்டணி அமைந்து இருக்கிறது. கூட்டணி என்பது பொது திட்டங்களுக்காக அமைக்கப்படுவது. கட்சிகளின் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதற்காக அல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் மொழிக்காக,...

அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா : திருவாரூர்...

திருவாரூர், ஆக. 26 - திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவினை பரிமாறிய பின்பு அவர்களுடன்...

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் நடைப்பெற்ற திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் …

பொன்னேரி, ஏப். 04 - திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு உள்ளிட்ட 4 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் பகுதியில் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன்...

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி …

திருவாரூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் .. திருவாரூர் தெற்கு வீதியில் அதிமுக சார்பில் நாகை அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசும் போது மூன்றாண்டுகளாக தெருத்...

தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து கும்மிடிப்பூண்டி அருகே நடைப்பெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் …

கும்மிடிப்பூண்டி, மே. 09 -   திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சித்தராஜா கண்டிகை ஊராட்சியில், டான் ப்ளாக் பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் தொழிற்சாலை இப்பகுதியில் இயங்கி வருகிறது. மேலும் இத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக இன்று பெத்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS