Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பேரூர் திமுகவினர் சார்பில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் விழா –

ராசிபுரம், ஏப். 14 - வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர் திமுக சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர் திமுக சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. இதில்...

திருவாரூர் : இந்தியாவின் 75 வது சுதந்திரதின விழாவினை முன்னிட்டு எல்லோர் இல்லங்களிலும் தேசியக் கொடியேற்றுங்கள் : பாஜக...

திருவாரூர், ஆக. 09 - பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சரி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அரசவனங்காடு கிளை சார்பாக சிறப்பு கிளைக் கூட்டம் நடைபெற்றது . https://youtu.be/lOXKgQykl0c இக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் வரதராஜன், கலியமூர்த்தி ஒன்றிய தலைவர் சிமிழி ஐயப்பன் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று...

சேவல் சண்டைப் போட்டிக்கு தயாராகும் தங்கானூர் கிராமம் : போட்டிக்கு சேவலை தயார் படுத்தும் பணி படுதீவிரம் …

தங்கானூர், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன்… தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டியும், அதில் பங்கு பெறும் சண்டை சேவல் இனமும் அழியும் அபாயத்தில் உள்ள நிலையில், அவ்வின சேவல்களையும், பாரம்பரிய போட்டியினை பாதுகாக்கும் விதமாகவும்,...

ஆவடி மாநகராட்சியின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கொரோனா விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சி !

திருவள்ளூர், ஆக 6 - முதலமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி கடந்த 1 ஆம் தேதி முதல் கொரோனா விழிப்புணர்வு தொடர் வாரம் நிகழ்ச்சியை ஆவடி மாநகராட்சி, மாநராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளின் வடிவில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு...

நடிகரும் , முன்னாள் எம்.பி. யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் மரணமடைந்தார்

இராமநாதபுரம்    நடிகரும் , முன்னாள் எம் .பி யுமான 46 வயதுடைய ஜே.கே. ரித்திஷ் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் . அவருக்கு ஜோதிஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர் . அவர் மார்ச் 5 , 1973 அன்று இலங்கை கண்டியில் குழந்தை வேலு,...

தேனி மாவட்ட போடி காமராஜர் வித்யாலய பள்ளியில் யோகா தினம் அனுசரிப்பு

தேனி: ஜூன் தேனி மாவட்டத்தில் உள்ள காமராஜர் வித்தியாலாய உயர் நிலைப் பள்ளியில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளை யாட்டு அமைச் சகம்  நேரு யுவகேந்திரா சார்பில் யோகா தினம் அனு சரிக்கப் பட்டது . இந் நிகழ்ச் சியில் யோகா நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் ...

பட்டிணம்காத்தான் பகுதியில் யாதவர் சங்கத்தின் சார்பில் 23-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் : ஆகஸ்ட், 23- நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா விழா இன்று  கோலகலமாக கொண்டாடப் பட்டது.மக்கள் வீடுகளை அலங்கரித்து கிருஷ்ணன் பாதங்களை வரைந்து அலங்கரித்தனர்.கிருஷ்ணன் ஆலயங்களில் பல்வேறு  சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது.   இதே போல ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் பகுதியில் இன்று யாதவர் சங்கத்தின்...

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் அனந்தேரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா...

திருவள்ளூர், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை வெகுச்சிற்பாபக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்...

அம்பத்தூரில் கஞ்சா வியபாரிகள் 5 பேர் கைது : விற்பனைக்கு வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல்...

அம்பத்தூர், மார்ச். 19 – சென்னையை அடுத்த அம்பத்தூரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் அம்பத்தூரில் உள்ள...

நசரத்பேட்டை எஸ்.கே‌.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்ற உண்டு உறவிட கோடைக்கால சிறப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட...

பூவிருந்தமல்லி, மே. 10 - சென்னை அடுத்துள்ள பூவிருந்தமல்லி அருகேவுள்ள நசரத்பேட்டையில் உள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 9 ஆம்வகுப்பு முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS