Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை அருகே நரிக்குறவ இளைஞர்கள் அதிமுகவிலிருந்து விலகி, 40 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

திருவண்ணாமலை மார்ச்.4- திருவண்ணாமலை அடுத்த கனதம்பூண்டி ஊராட்சியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கனதம்பூண்டி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காசியம்மாளின் பேரனும் பி.காம் பட்டதாரி இளைஞருமான  டி.அண்ணாமலை தலைமையில் அதிமுகவிலிருந்து விலகி...

மோடி அரசுக்கு இத்தேர்தலில் முடிவு கட்டுவோம் : திருவாரூரில் திருமுருகன் காந்தி உணர்ச்சிகரப் பேச்சு ..

திருவாரூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் செல்வராஜை ஆதரித்து மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில்...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கப்பட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் :...

காஞ்சிபுரம், ஜூன்.16 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கான பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ரிப்பன் வெட்டியும் குத்து...

தேசிய விருதுப்பெற்ற பசி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் துரை உயிரிழந்தார்...

திருவள்ளூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … "பசி" திரைப்பட இயக்குநர் துரை வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார். மேலும் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும்...

மீஞ்சூர் வட்டார சுகாதார அலுவலர்கள் குழு, பழவேற்காடு பகுதிகளில் நடத்திய டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு நடவடிக்கை

திருவள்ளூர், ஆக. 04 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மீஞ்சூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். https://youtu.be/W3V7igcApdk இக்குழு கோட்டைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீலாபாத் தோணிரேவு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று அங்கு வீடுகளில் உள்ள...

திருவிடைமருதூரில் நடைப்பெற்ற 106 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி …

கும்பகோணம், ஜன. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் இன்று  மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் 106 பயனாளிக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த...

கோவையில் நள்ளிரவில் கோவிலில் 1½ அடி உயர ஐம்பொன் சாமி சிலை திருட்டு

கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 1½ அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கோவிலில் சாமி சிலை திருடப்பட்டு இருப்பதையும், உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து...

வீடு தோறும் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் கூப்புளிக்காடு கிராம மக்கள் :...

தஞ்சாவூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேராவூரணி கூப்புளிக்காட்டில் பகுதி நேர அங்காடி அமைத்து தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பை பலகையை வைத்துள்ளனர். மேலும்...

மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்...

மீஞ்சூர், செப். 05 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் பல்வேறு  திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வன்னிப் பாக்கம், அனுப்பம்பட்டு, திருப்பாலைவனம், மெதூர், பழவேற்காடு, திருவெள்ளைவாயல் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைப்பெற்று வரும் பணிகளை கள ஆய்வு செய்வதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மகாத்மா காந்தியின் 75 வது நினைவு நாள் நிகழ்ச்சி … மத நல்லிணக்க உறுதிமொழி...

கும்பகோணம்,சனவரி. 30 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணம் மாநகரத்தில் மகாத்மா காந்தியின் 75 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காந்தி மறைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னரும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS