Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராசிபுரம் : தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுப்பட்டு வந்தவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு ..

இராசிபுரம், ஆக. 12 - முள்ளுக்குறிச்சி பகுதியில் தொடர் குட்கா விற்பனையில் ஈடுப்பட்டு வந்த சதீஸ்குமார் என்பவர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முள்ளுகுறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த...

இராசிபுரம் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா –

ராசிபுரம், மார்ச். 27 - ராசிபுரம் அருகேயுள்ள நவணி சின்டெக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா, சங்க பெயர் பலகை திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சங்க கிளைத் தலைவர் வி.பாஸ்கர் தலைமை வகித்தார். செயலர் கே.ராஜா முன்னிலை வகித்தார். இதில் ஏஐடியூசி மாவட்டத் தலைவர்...

இராசிபுரம்: திமுக தகவல் தொழில் நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ஷியாமுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய அமைச்சர் ..

இராசிபுரம்,ஏப். 09 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திமுக., தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ஷியாம். கடந்த மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் ஷியாமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும்,...

விஜய் ரசிகர்களின் களியாட்டத்தால் .. கதிகலங்கிப்போன சிங்காளந்தபுரம் வாகன ஓட்டிகள் .. வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ...

ராசிபுரம், ஏப். 14 - ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில்  விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்ற  கொடியும் சாலையில் அட்டகாசம். போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். https://youtu.be/qIvVFh1RbPA நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு  சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்...

ராசிபுரம் கடைவீதியருகே திராவிட விடுதலைக்கழகம் சார்பில் நடைப்பெற்ற புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா

ராசிபுரம், ஏப். 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் உள்ளாட்சித்...

நாமக்கல் : எலச்சிபாளையத்தில் நடைப்பெற்ற செஸ்ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

நாமக்கல், ஜூலை. 22 - சென்னையில் எதிர்வரும் ஜூலை 28 ல், இது நம்ம சென்னை இது நம்ம செஸ் என்ற தலைப்பின் கீழ், மாமல்லபுரத்தில், வரலாற்று சிறப்புமிக்க 44 ஆவது, செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது. இப்போட்டி குறித்து, பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

மல்லசமுத்திரத்தில் நடைப்பெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : தேர்வான 118 பேருக்கு பணி நியமன ஆணை...

இராசிபுரம், ஜூலை. 20 - நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், மாவட்டஇயக்க மேலாண்மை அலகு வாயிலாக, நேற்று மல்லசமுத்திரம் பி.டி.ஓ.,அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞி, இளைஞர்களுக்கு தனியார் முன்னனி நிறுவனங்கள்...

நாமக்கல் : ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு .. பொதுமக்கள் கடும் அவதி ..

மல்லசமுத்திரம், ஜூலை. 22 - ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள். https://youtu.be/is1yNEYPTjc நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்துள்ள ஆத்துமேடு  திருமணிமுத்தாற்றின் குறுக்கே, கடந்த இரண்டு வருடங்களாக, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது....

நூற்றுக் கணக்கான பெண்கள் முற்றுகையிட்டதால் … இராசிபுரம் அருகேவுள்ள அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்...

இராசிபுரம், மார்ச். 24 - தமிழக அரசு தள்ளுபடி செய்த நகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாத அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 பவுனுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து...

பழுதான மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 3 வியபாரிகளுக்கு காயம் : ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி...

ராசிபுரம், மார்ச். 22 - ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைகளின் மேற் கூரை குப்புற கவிழ்ந்த இந்த விபத்தில் வியாபாரிகள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 120க்கும் மேற்பட்டவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகின்றனர். அதற்கான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS