இராசிபுரம் : பணி நேரத்தில் சுற்றுலப் பயணம் மேற்கொண்ட கவுந்தப்பாடி அரசு மருத்துவர்கள் இருவர் தற்காலிக பணியிடை நீக்கம்...
இராசிபுரம், ஜூன். 21 -
பணி நேரத்தில் ஒகேனக்கல் சுற்றுலா சென்றதற்காக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
https://youtu.be/iWrRqyWKT-A
அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையின் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய வந்த...
விஜய் ரசிகர்களின் களியாட்டத்தால் .. கதிகலங்கிப்போன சிங்காளந்தபுரம் வாகன ஓட்டிகள் .. வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ...
ராசிபுரம், ஏப். 14 -
ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில் விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்ற கொடியும் சாலையில் அட்டகாசம். போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
https://youtu.be/qIvVFh1RbPA
நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்...
நாமக்கல் : மல்லசமுத்திரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளிக் கல்வித் துறை...
இராசிபுரம், ஜூலை. 19 -
சென்னையில் நடக்க உள்ள, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து, மல்லசமுத்திரத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடையே, பள்ளிக்கல்வித்துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
சென்னையில் எதிர் வரும் ஜூலை 28 மற்றும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையில் இது நம்ம சென்னை .....
ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் ரூ.4.78 கோடி மதிப்பில் நகை கடன் தள்ளுபடி : அமைச்சர்...
ராசிபுரம், மார்ச். 27-
ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற 1304 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 78 லட்சம் மதிப்பில் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி ஒப்படைக்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை...
நாமக்கல் : எலச்சிபாளையத்தில் நடைப்பெற்ற செஸ்ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
நாமக்கல், ஜூலை. 22 -
சென்னையில் எதிர்வரும் ஜூலை 28 ல், இது நம்ம சென்னை இது நம்ம செஸ் என்ற தலைப்பின் கீழ், மாமல்லபுரத்தில், வரலாற்று சிறப்புமிக்க 44 ஆவது, செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது.
இப்போட்டி குறித்து, பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்...
பழுதான மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 3 வியபாரிகளுக்கு காயம் : ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி...
ராசிபுரம், மார்ச். 22 -
ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைகளின் மேற் கூரை குப்புற கவிழ்ந்த இந்த விபத்தில் வியாபாரிகள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 120க்கும் மேற்பட்டவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதற்கான...
ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் தினசரி காய்கறி அங்காடி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா...
ராசிபுரம், மார்ச். 27 -
நாமக்கல் மாவட்டம். ராசிபுரம் நகராட்சியில் புதிதாக மேற் கொள்ளப் படவுள்ள கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-22 கீழ்...
நாமக்கல் : ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு .. பொதுமக்கள் கடும் அவதி ..
மல்லசமுத்திரம், ஜூலை. 22 -
ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள்.
https://youtu.be/is1yNEYPTjc
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்துள்ள ஆத்துமேடு திருமணிமுத்தாற்றின் குறுக்கே, கடந்த இரண்டு வருடங்களாக, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது....
இராசிபுரம் : பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் தண்ணீர் அடிபம்புடன் சேர்த்து சாக்கடை கால்வாய் அமைத்த பஞ்சாயத்து நிர்வாகத்தின்...
இராசிபுரம், ஆக, 23 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமம் இந்திரா நகர் நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
https://youtu.be/FjPioMm0o1w
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் நிலவி வந்த தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக, பஞ்சாயத்து நிர்வாகத்தின்...
நூற்றுக் கணக்கான பெண்கள் முற்றுகையிட்டதால் … இராசிபுரம் அருகேவுள்ள அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்...
இராசிபுரம், மார்ச். 24 -
தமிழக அரசு தள்ளுபடி செய்த நகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாத அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 பவுனுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து...

























