தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றக்...
காஞ்சிபுரம், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
https://youtu.be/XWo8WZUEDDw
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பணியாளர்கள் புதிய ஊதிய உயர்வு அறிவிக்க கோரியும், பதவி உயர்வு...
வாலாஜபாத் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பெண் தொழிலாளி மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி உயிரிழப்பு !
காஞ்சிபுரம், ஆக. 27 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த களியனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வரதராஜன் இவரது மனைவி மங்கை லட்சுமி (42) கணவன் மனைவி இருவரும் வாலாஜாபாத் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை பணிக்கு இருவரும் இருசக்கர...
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுவரோவியங்கள் வரைந்து வரும் உத்திரமேரூர் ஒன்றிய...
உத்திரமேரூர், ஆக. 23 -
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அவ்விழாவனை சிறப்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படியும், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்...
வாக்கு கேட்க சென்ற காஞ்சிபுரம் பா.ம.க. வேட்பாளரை டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட சொன்ன கிராம மக்கள் : கடையை...
காஞ்சிபுரம், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
பாமக பெண் வேட்பாளரை சூழ்ந்து கொண்ட கிராம பெண்கள் எங்க பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுங்க என அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதில் திடீரென உணர்ச்சி வசப்பட்ட பெண் ஒருவர் நீங்கள் கடையை மூடினால்...
களியனூர் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து பெற்றோர்...
காஞ்சிபுரம், மார்ச். 20 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் களியனுர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா .ஆர்த்தி பள்ளி மேலாண்மைக் குழுவினைத் துவக்கி வைத்து பெற்றோர் மற்றும் பள்ளி மாணவர்களிடையே உரையாடினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முன்னேற்றத்திற்காகவும் பள்ளிகள் செயல் பாடுகளையும்...
கட்டியாம்பந்தல் கிரமத்தில் நடைப்பெறவுள்ள அருள்மிகு தையல்நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ வைத்திய கல்யாண சுந்தரர் சுவாமி மற்றும் மாரியம்மன்...
உத்திரமேரூர், மார்ச். 09 -
உத்திரமேரூர் அடுத்துள் கட்டியாம்பந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ வைத்திய கல்யாண சுந்தரர் சுவாமி மற்றும் கிராம தேவதை மாரியம்மன் திருக்கோவிலுக்கு நாளை மகா கும்பாபிஷேகம் நடைப்பெறவுள்ளது.
மேலும் இப்பழமையான இத்திருக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த அவ்வூர் பொதுமக்கள்...
அம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்றனர்
காஞ்சிபுரம், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அவரது சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
https://youtu.be/01I7x4wpyIQ
காஞ்சிபுரம்...
பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : வேல்முருகன் மற்றும் 200 க்கும் மேற்பட்ட...
காஞ்சிபுரம், மார்ச். 09 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலம் தடுப்பணை கட்டுவதை கண்டித்து. பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.நடைப்பெற்றது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் விவசாயி சங்க...
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி : மாங்காடு நகராட்சி சார்பில் நடைப்பெற்ற இப்பேரணியில் பள்ளி மாணவர்கள்...
மாங்காடு, ஏப். 08 -
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மீண்டும் மஞ்சப்பை திட்டம் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைப்பெற்று வருகிறது.
https://youtu.be/RqnEvGX-3Jc
அதன் தொடர்ச்சியாக இன்று மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட...
காஞ்சிபுரம் : சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் சுமார் 8 அடி நீளமுள்ள இரண்டு சாரை பாம்பு...
காஞ்சிபுரம் நத்தபேட்டை அருகே உள்ள முட்புதரில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனம் ஆடிய காட்சி சமுக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம், பிப். 21 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக் குட்பட்ட 27 வது வார்டு நத்தப்பேட்டை அருகே...