உத்திரமேரூர் துணை வட்டாச்சியர் மனைவி மர்மமான முறையில் மரணம் .. போலீசார் தீவிர விசாரணை ..
காஞ்சிபுரம், ஆக. 17 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசின் குடியிருப்பு வாரிய வீட்டில் வசித்து வருபவர் சதீஷ் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தையும் உள்ளனர்.
https://youtu.be/qdhFiEIacBs
மேலும், சதீஷூம் சங்கீதாவும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்புக்கு...
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுவரோவியங்கள் வரைந்து வரும் உத்திரமேரூர் ஒன்றிய...
உத்திரமேரூர், ஆக. 23 -
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அவ்விழாவனை சிறப்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படியும், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்...
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனை
காஞ்சிபுரம், அக். 18 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள அஜய்குமார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் உதவியாளராக இருந்தவர் அஜய்குமார் அவருடைய வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி..எஸ்..பி. கலைசெல்வன்...
அதிமுக கட்சிக் கொடி ஏற்றி வைத்து காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகழ் பரப்பும் தெருமுனை கூட்டம்...
காஞ்சிபுரம், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அதிமுக புதிய கொடி ஏற்றம் மற்றும் கல்வெட்டு திறப்பு மற்றும் அவரின் புகழ் பரப்பும் தெருமுனை பொதுக்கூட்டம் நடைப் பெற்றது....
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பிற்கான பள்ளிப் பொதுத் தேர்வு இன்று தொடக்கம் : தாளாளர் மற்றும் ஆசியர்களின்...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பள்ளிப் பொதுத்தேர்வு இன்று தொடங்கும் நிலையில், காஞ்சிபுரம் ஓர்க்கைப் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களின் பாதம் தொட்டு வணங்கி அவர்களின் மனப்பூர்வமான...
உத்திரமேரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சிற்றூண்டி நிலையம் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களில் திருட்டு … பொதுமக்கள் அச்சம் …
உத்திரமேரூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சுற்று வட்டாரப் பகுதியில் இரவு சிற்றூண்டி நிலையம் மற்றும் அதனைத்தொடர்ந்து மூன்று கோவில்களில் அடுத்தடுத்து திருட்டு நடைப்பெற்றுள்ளது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதிகளில் தொடர்ந்து இதுப்போன்ற திருட்டு சம்பவங்கள்...
பல கோடி மதிப்பிலான தங்க நகைகளை எடுத்துச் சென்ற வாகனம் பறிமுதல் : காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பறக்கும்...
காஞ்சிபுரம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர், வாலாஜாபாத் பகுதிகளில் தனியார் நகைக்கடைகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு வாகனங்களையும் கொண்டு...
தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு களியாம்பூண்டி பகுதியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய...
காஞ்சிபுரம், ஆக. 25 -
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியாம்பூண்டி பகுதியில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கி அக்கட்சித்தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
https://youtu.be/f2Id8S9rZ9s
தேமுதிக கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள மசால்சி மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் மசால்சி பணிக்காக 16 இடங்களும் இரவு காவலர் பணிக்காக காலியாக உள்ள 16 இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.
காஞ்சிபுரம்; செப், 08 –
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மசால்சி, மற்றும்...
காஞ்சிபுரம் சாலை விபத்து : சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி முதியவர் உடல் நசுங்கி பலி
காஞ்சிபுரம், செப். 6 -
ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு நெடுஞ்சாலை வல்லம் பகுதியில் எம் சாண்ட் ஏற்றி வந்த டாரஸ் டிப்பர் லாரி சைக்கிளில் வந்த முதியவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையத்தை சேர்ந்தவர் தருமன் கண்ணு வ/66. இவர்...























