அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்
ஆலந்தூர்:
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குச் சென்று வந்தேன். ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு பெரிய சுமை என்ற நிலைமை மாறி 90 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களை ஒருங்கிணைத்து கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி சிறு குறு தொழில்களை உற்சாகப்படுத்த...
காணாமல் போன கன்னிகாபுரம் கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுப் பிடித்துத் தர காஞ்சிபுரம் மாநகராட்சி 27 வது வார்டு...
காஞ்சிபுரம், மார்ச். 11 -
காஞ்சிபுரம் அருகே கன்னிகாபுரத்தில் காணாமல் போன அரசு கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் நத்தப்பேட்டை யிலிருந்து முத்தியால்பேட்டை வரை செல்லும் மழைநீர் கால்வாய் நீண்ட காலமாக பயன்பாட்டில்...
3 மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் இருவார தூய்மை அனுசரிப்பு நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்டவுதவிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி...
செங்கல்பட்டு, ஜூலை. 14 –
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன் செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நடப்பு மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்...
செங்கல்பட்டு : கனமழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் உணவளித்தனர்
செங்கல்பட்டு, நவ. 13 -
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழையால் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து சாலைகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
அதனைப் போன்று செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்...
கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...
காஞ்சிபுரம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...
சரக்கு வாகன ஆட்டோ ஓனர் மாங்காட்டில் வெட்டிக்கொலை : நண்பர் மற்றும் மனைவியிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர...
மாங்காடு, மார்ச். 23 -
சென்னை அடுத்த மாங்காடு, கீழ் ரகுநாதபுரம், பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் செல்வராஜ் (35), இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி காமாட்சி இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ நாளான நேற்று...
கிணற்றில் குளிக்கச் சென்ற +2 மாணவன் சேற்றில் சிக்கி பலி : மாகரல் காவல்நிலைய போலீசார் விபத்துக்...
காஞ்சிபுரம், மே. 07 -
வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தில் +2 படிக்கும் பள்ளி மாணவன் கிணற்று சேற்றில் சிக்கி பலி ஆனார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சக்திவேல் (17). அவளுர் ...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்ப்பு நாள் கூட்டம் : வாலாஜபாத்...
காஞ்சிபுரம், மே. 23 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட நாயகன் குப்பம், பிள்ளையார்குப்பம், மேட்டூர் பகுதியை சேர்ந்த பொது மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சீர்கேட்டை விளைவிக்கும் பன்றி வளர்ப்பு கூடாரத்தை அகற்ற வேண்டி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம்...
அரசு நிலத்தை ஆட்டையை போட்டு ஆட்டம் காட்டும் முன்னாள் அரசு அலுவலர் … இருமுறை அரசு நோட்டீஸ் கொடுத்தும்...
குன்றத்தூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ மேத்தா நகரில், சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அறங்காவலர் இக்கோவில் அருகே உள்ள களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் வருவாய்...
சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த வீடியோவால் பெருநகர் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் !
காஞ்சிபுரம், ஆக. 26 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார் குளம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராக பணியாற்றிய சோமு என்கின்ற சோமசுந்தரத்திற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும்,...