Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி சிறுவன் பலி

மாமல்லபுரம்: கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 16). மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரிக்கு தேவராஜ் குடும்பத்துடன் வந்தார். பின்னர் அனைவரும் கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய தினேஷ் கடலில் மூழ்கினார். நேற்று மதியம் கடற்கரை கோவில் அருகே...

உத்திரமேரூர் அருகே 58 வயது விவசாயி செல்போன் டவர் மீது ஏறி நின்று திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டதால்… ...

உத்திரமேரூர், ஏப். 20 - உத்திரமேரூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 58 வயதுடைய விவசாயி ராஜேந்திரன் மேலும் இவர் அப்பகுதியில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது நிலத்திற்கு அருகே அக்கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நீர்நிலை புறம் போக்கு...

புறம்போக்கு நிலத்தில் பரந்தூர் விமானம் நிலையத்தை அரசு அமைத்தால் மக்கள் துயரம் குறையும் : சிஐடியு மாநிலத் தலைவர்...

காஞ்சிபுரம், ஆக. 30 - பரந்தூரில் விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளது. எனவே தமிழக அரசு மக்கள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்காமல் விமான நிலையம் அமைத்திட வேண்டும் எனவும்,  அதனால் மக்கள் துயரம் குறையும் என சிஐடியு மாநில...

வாக்களித்த மக்களுக்கு வீடு வீடாக சென்று நன்றி தெருவித்த காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் … ஆரத்தி எடுத்து...

காஞ்சிபுரம், மார்ச். 06-   காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று, வாக்களித்து தன்னை வெற்றிப் பெற வைத்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர திமுக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் திரளாக சென்றனர்.  அப்போது பொதுமக்களுக்கு...

வாலிபரிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆன்லைன் மூலம் ரூ. 4.50 இலட்சத்தை மோசடி செய்த மர்ம கும்பல்...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் சின்னத்தெருவில் வசித்து வருபவர் சண்முகம் என்பவரின் 32 வயதுடைய மகன் சரவணன், மேலும் இவர்  அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான (MEESHO) - ல்...

காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் : வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பிரேம் ஆனந்த்...

காஞ்சிபுரம், மே. 21 - குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கவும் காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது அதனை இன்று வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் (ஐஜி) பிரேம் ஆனந்த் சின்கா திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும்...

பிரமாண்டமான பழக்கடை போல் காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் :...

காஞ்சிபுரம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … 20 க்கும் மேற்பட்ட பழ வகைகள் அடுக்கி வைத்து, மிகப் பிரமாண்டமான பழக்கடை போல் காட்சியளிக்க கூடிய கோடைக்கால நீர் மோர் பந்தலை காஞ்சிபுரம் அதிமுக ஏற்பாடு செய்து இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் விழா...

20 க்கும் மேற்பட்ட ஓய்வுப் பெற்ற காவல்துறையினர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் காஞ்சிபுரத்தில் பாஜக...

காஞ்சிபுரம், மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் தொண்டர்கள் இணைப்பு விழா நடைப்பெற்றது. அதில் 20 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாற்றுக்...

மிகப்பெரிய மாலை அணிவித்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை வரவேற்ற வாலாஜபாத் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் …

காஞ்சிபுரம், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து உற்சாக வரவேற்பினை அக்கட்சியினர்  அளித்தனர். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...

மறைமலை நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சமத்துவ பொங்கல் விழா : தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய...

மறைமலைநகர், சனவரி. 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்  செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் புத்தாண்டு பெருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய தலைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS