Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா : அதிமுக நகரச்செயலாளர் பிரேம்சேகர் சார்பில் மாங்காட்டில் ஏற்பாடு .....

மாங்காடு, ஏப். 03 -    கோடை காலத்தை முன்னிட்டு சென்னையை அடுத்த மாங்காட்டில் நீர் மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக மாங்காடு நகரச்செயலாளர் பிரேம்சேகர் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்தது. அதற்கான திறப்பு விழா இன்று மாங்காட்டில் நடைப்பெற்றது. இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட  கழக செயலாளரும் முன்னாள்...

ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவரில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத வாலிபரின் சடலம் மீட்பு ..

காஞ்சிபுரம், ஜூலை. 31 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பேரிஞ்சம்பாக்கம் கூழாங்கல்சேரியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் 100 அடி உயரமுள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. அந்த டவரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 25 அடி உயரத்தில் கேபிள்...

களியனூர் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து பெற்றோர்...

காஞ்சிபுரம், மார்ச். 20 - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் களியனுர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா .ஆர்த்தி பள்ளி மேலாண்மைக் குழுவினைத் துவக்கி வைத்து பெற்றோர் மற்றும் பள்ளி மாணவர்களிடையே  உரையாடினார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முன்னேற்றத்திற்காகவும் பள்ளிகள் செயல் பாடுகளையும்...

ப்ளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை : காஞ்சிபுரம் தாலூகா போலீசார் விசாரணை …

காஞ்சிபுரம், ஏப். 25 - காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாசலம் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி - (40) இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மகன் விஜய் காஞ்சிபுரத்தில் +2 படித்து வருகிறார்....

காஞ்சிபுரம் தெருக்களில் இருந்து தொடர்ச்சியாக திருடு போன தண்ணீர் குழாய்கள் .. சிசிடிவி கேமராவில் சிக்கிய...

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வார்டு பகுதிக்கு உட்பட்ட நாகளுத்து தெரு, கோட்ராம்பாளையம் தெரு, மந்தவெளி, நாகளுத்து பின் தெரு, அஷ்டபுஜ பெருமாள் கோவில் மாடவீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் தெருக்...

சுமார் 1 கோடி மதிப்பிலான 80 ஆயிரம் புத்தகங்களை விற்பனை செய்து நிறைவு பெற்ற காஞ்சிபுரம் புத்தக திருவிழா...

சுமார் 1 கோடி மதிப்பிலான 80 ஆயிரம் புத்தகங்களை விற்பனை செய்து நிறைவு பெற்ற காஞ்சிபுரம் புத்தக திருவிழா : சிறப்பாக பணிப்புரிந்த 149 அனைத்து துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்று.. காஞ்சிபுரம், ஜன. 03 - காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல்...

20 க்கும் மேற்பட்ட ஓய்வுப் பெற்ற காவல்துறையினர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் காஞ்சிபுரத்தில் பாஜக...

காஞ்சிபுரம், மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் தொண்டர்கள் இணைப்பு விழா நடைப்பெற்றது. அதில் 20 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாற்றுக்...

காஞ்சிபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் மரணம் ..

காஞ்சிபுரம், ஆக. 07 - காஞ்சிபுரம் அருகே உள்ள சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவர் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவரது மூத்த மகன் சுதர்சன் அங்குள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் அவர்களது பழைய ஓட்டு வீட்டினை இடித்து புதுப்...

உத்திரமேரூர் அருகே 58 வயது விவசாயி செல்போன் டவர் மீது ஏறி நின்று திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டதால்… ...

உத்திரமேரூர், ஏப். 20 - உத்திரமேரூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 58 வயதுடைய விவசாயி ராஜேந்திரன் மேலும் இவர் அப்பகுதியில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது நிலத்திற்கு அருகே அக்கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நீர்நிலை புறம் போக்கு...

காஞ்சிபுரத்தில் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 43 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை –...

காஞ்சிபுரம், செப் . 4 - காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே  சுதர்சன் விரிவாக்கம் நகர் பகுதியில் வசித்து வருபவர்  கவிதா. இவர்  வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந் நிலையில் கவிதா தன் குடும்பத்தோடு நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS