Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கடம்பரகோவிலில் புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 300...

காஞ்சிபுரம், ஆக. 30 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கடம்பரகோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. https://youtu.be/-HY08HMZ7pw இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும்,  மாவட்ட ஆட்சியரிடமும் புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து பலமுறை மனு அளித்தும் பணி தொடர்ந்து...

காஞ்சிபுரத்தில் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 43 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை –...

காஞ்சிபுரம், செப் . 4 - காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே  சுதர்சன் விரிவாக்கம் நகர் பகுதியில் வசித்து வருபவர்  கவிதா. இவர்  வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந் நிலையில் கவிதா தன் குடும்பத்தோடு நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை...

காஞ்சிபுரம் : டான்சில்க் புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் மாவட்ட பிரதிநிதி வாழ்த்து

டான்சில்க் புதிய தலைவர் மற்றும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் மாவட்ட பிரதிநிதி சுகுமார் வாழ்த்தினர். காஞ்சிபுரம், டிச. 10 - காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு மாநில பட்டு கூட்டுறவு உற்பத்தி இணையம் ( டான்சில்க்) தமிழகம் முழுவதும் உள்ள பட்டு...

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 75 வது சுதந்திர தின பவள விழாவினை முன்னிட்டு தேசியக்கொடியேற்றி வீர வணக்கம் செலுத்திய பெண்...

காஞ்சிபுரம், ஆக. 15 - காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு  கொண்டாடப்பட்ட 75 வது சுதந்திர தினம் இதுவாகும். இவ்விழாவில் பெண் மேயர் தேசியக்கொடியேற்றி வீர வணக்கம் செலுத்தினார். https://youtu.be/6kapbf9V7yc காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மேயர் மகாலட்சுமி கொடியேற்றி மரியாதை செலுத்தி அரசு அலுவலர்கள் மற்றும் மாமன்ற...

பொது மக்களுக்கு உணவுப் பரிமாறி விட்டு மக்களோடு அமர்ந்து உணவு அருந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஐ.ஏ.எஸ்...

கஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகின்ற குமாரக் கோட்டம் முருகன் கோவிலில் இன்று தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொது மக்களுக்கு உணவு பரிமாறி...

விடுமுறையில் வந்த இளம் இராணுவ வீரர் காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு !

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் அருகே முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த பைக் லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் சம்பவம் இடத்திலியே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இளம் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த...

உத்திரமேரூர் வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ; இரண்டு மாதமாகியும் சரி செய்யப்படாமல் வீணாகி வரும் குடிநீர் ..

காஞ்சிபுரம், டிச. 01 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றில் இருந்து உத்திரமேரூர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்குழாயில் வெங்கச்சேரி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரானது வெளியேறி வருகிறது. குடிநீர் வீணாவதை தடுப்பதற்காக அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்...

பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு விவகாரம் : ஏகனாம்புரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு …

காஞ்சிபுரம், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , 630 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் நாளன்று வட்டாட்சியர்...

காஞ்சிபுரத்தில் நன்னடத்தை பிணையை மீறிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மூவர் சிறையில் அடைப்பு : காஞ்சிபுரம் கோட்டாச்சியர் உத்தரவு

காஞ்சிபுரம், மே. 13 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நன்னடத்தை பிணையை மீறிய காஞ்சிபுரம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான   பரத்...

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கே.பி.முனுசாமி பங்கேற்பு

காஞ்சிபுரம், செப். 07 - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கரூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்தவர். இவர் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகின்றார். மாணிக்கத்தின் மனைவி கஸ்தூரி மாணிக்கம் - கஸ்தூரி தம்பதியின் மகன் சதீஸ்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS