காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 15,953 மாணவ மாணவியர்கள்… ஆசிரியர் காலில் விழுந்து ஆசிப்பெற்று...
காஞ்சிபுரம், மார்ச். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் கடந்த 1.3.24 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும், 4 ந்தேதி தேதி பிளஸ் 1 தேர்வுகளும் தொடங்கி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதியான இன்று...
கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...
காஞ்சிபுரம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...
உத்திரமேரூர் வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ; இரண்டு மாதமாகியும் சரி செய்யப்படாமல் வீணாகி வரும் குடிநீர் ..
காஞ்சிபுரம், டிச. 01 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றில் இருந்து உத்திரமேரூர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்குழாயில் வெங்கச்சேரி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரானது வெளியேறி வருகிறது. குடிநீர் வீணாவதை தடுப்பதற்காக அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்...
35 ஆண்டுகளுக்கு பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு பாண்டவர் தூதப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..
காஞ்சிபுரம், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு பாண்டவர் தூதப் பெருமாள் திருக்கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என...
அடுக்கு மொழியில் திமுகவையும் பாஜகவையும் எட்டுக்கட்டி பேசி காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவுத் திரட்டிய நடிகை விந்தியா …
காஞ்சிபுரம், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை வித்யா பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம் திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில்...
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சிக்காக பாடுபடுவேன்-தம்பித்துரை
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. ஸ்டாலின் மனவிரக்தியில் உள்ளார். அதனால்தான் அவர் எங்களை குறை கூறுகிறார். அவர் கிராம பஞ்சாயத்துக்கு கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஸ்டாலின் எதை செய்தாலும் அவர் வெற்றி பெற முடியாது.
பாராளுமன்றத்தில் தமிழகத்தின்...
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்த முதல்வரின்...
காஞ்சிபுரம், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் வெளியிட்டார்.
https://youtu.be/dHUskGd2uqg
அவ்வறிவிப்பின்...
மரக்கன்றுகள் நட்டும், இனிப்புகள் வழங்கியும், பாமகவின் நிறுவனர் மரு.இராமதாஸின் பிறந்தநாளை கொண்டாடிய கட்சித்தொண்டர்கள் ..
காஞ்சிபுரம், ஜூலை. 24 -
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரகன்றுகள் நட்டும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸின் 84 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள்...
காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..
காஞ்சிபுரம், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...
அம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்றனர்
காஞ்சிபுரம், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அவரது சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
https://youtu.be/01I7x4wpyIQ
காஞ்சிபுரம்...






















