Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் நடைப்பெற்ற கூட்டம் : முதல்வரே வந்து பேச்சுவார்த்தை...

காஞ்சிபுரம், ஆக. 28 - முதல்வர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், எங்கள் இடத்தை விட்டு தர மாட்டோம் என ஏகனாபுரம் கிராம மக்கள் அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திட்டவட்டமாக தங்கள் கருத்துகளை பதிவுசெய்தனர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் சுமார் 4500 ஏக்கர் நிலத்தில் இரண்டாவது பசுமை விமான...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் பிரம்மோற்சவம் விழா : 7 ஆம் நாளான இன்று காலை...

காஞ்சிபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் சக்தி பீட தலங்களில் ஒன்றானதும் உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வரும் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 15- ஆம் தேதி தேதி காலை...

காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் பாஜகவில் இணைந்த 70 க்கும் மேற்பட்ட பெண்கள் ..

காஞ்சிபுரம், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்பந்துர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில்  மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது. அதில் 70 க்கும் மேற்பட்ட  பெண்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி வந்து, மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப்பெற்ற பா.ஜ.க ஆர்ப்பாட்டம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் முழக்கம்

காஞ்சிபுரம், ஏப். 25 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டல நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை அழிக்க நினைக்கும் வகையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நெம்மிலி நிபவ்...

காஞ்சிபுரம், ஜூலை. 09 - காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மிலி நிபவ் கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை சார்பில் அதன் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களிடம்...

காஞ்சிபுரம் : 44 வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம், ஜூலை. 27 - இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் முதல் முதலாக மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைப்பெறுகிறது அப்போட்டி எதிர்வரும் 28 ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187...

காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை நின்றவர்களை கண்காணிக்க ஆயுதம் ஏந்திய 20 காவலர்கள்...

காஞ்சிபுரம், ஏப். 20 - காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை போனவர்களையும் கண்காணிக்கும் பொருட்டு,  அவர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நடமாடும் இடங்களிலும் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய காவலர்கள் அனுதினமும் ரோந்து செய்யும் வகையில்,  நன்கு பயிற்சி பெற்ற திறன்பட செயல்பட கூடிய...

காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்..

காஞ்சிபுரம், செப். 01 - இன்று காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேல சிங்க  விநாயகர் கோவில் அமைந்துள்ள சன்னதி கருவறை முழுவதும் பதினைந்து லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு  நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி...

பாதபூஜை செய்து தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெற்ற 500 க்கும் மேற்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான...

காஞ்சிபுரம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கல்விப் பயிலும் பிரபல தனியார் பள்ளியில், எதிர் வரும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெறுவதை முன்னிட்டு அப்பள்ளியில் இன்று பெற்றோர் மற்றும்...

காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது …

காஞ்சிபுரம், மார்ச். 28 - மார்ச் 28, 29 பாரத் பந்த்: காஞ்சிபுரத்த்தில் பெருபாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை பேருந்து கிடைக்காத காரணத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் தவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சியினர் காஞ்சிபுரம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS