Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை அரசு கையகப்படுத்துவதைக் கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள்...

காஞ்சிபுரம், ஆக. 22 - காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமையவுள்ள நிலையில், பரந்தூரை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகபடுத்தவும், குடியிருப்புகளை அகற்றவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. https://youtu.be/_BSoN_teK-8 இந்நிலையில் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் அருகே ஏகனாபுரம்...

உத்திரமேரூர் அடுத்த கிளக்காடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ.கன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா ..

காஞ்சிபுரம், ஆக. 13 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கிளக்காடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது. https://youtu.be/WPAFR9EE-yQ இந்த விழாவை முன்னிட்டு கடந்த வாரம் அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழா துவங்கிய நாள்...

சமணர் தலமான திருப்பருத்திக் குன்றம் திரைலோக்கியநாதர் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற மஹாவீரர் ஜெயந்தி விழா ..

காஞ்சிபுரம், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... ஜின காஞ்சி என அழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றத்தில், சமணர் தலமான திரைலோக்கிய நாதர் மற்றும் சந்திரபிரப நாதர் பகவான் ஜினாலயம் என அழைக்கப்படும், சமணர் கோவில் உள்ளது. சமணர்களின் அடையாளமாக திகழும் பழமையான  இக்கோவில் தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது....

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள மசால்சி மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் மசால்சி பணிக்காக 16 இடங்களும் இரவு காவலர் பணிக்காக காலியாக உள்ள 16 இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது. காஞ்சிபுரம்; செப், 08 –  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மசால்சி, மற்றும்...

காஞ்சிபுரம் : டான்சில்க் புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் மாவட்ட பிரதிநிதி வாழ்த்து

டான்சில்க் புதிய தலைவர் மற்றும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் மாவட்ட பிரதிநிதி சுகுமார் வாழ்த்தினர். காஞ்சிபுரம், டிச. 10 - காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு மாநில பட்டு கூட்டுறவு உற்பத்தி இணையம் ( டான்சில்க்) தமிழகம் முழுவதும் உள்ள பட்டு...

காஞ்சிபுரம்: சனி பிரதோஷ நாளை முன்னிட்டு ஓரிக்கை மணி மண்டபத்தில் அமைந்துள்ள மகா நந்திக்கு சிறப்பு அபிஷேக...

காஞ்சிபுரம், செப். 5 - பிரதோஷ நாட்களில் சிவபெருமானின் வாகனமான நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவது வழக்கம்.  சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளை சிவபக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வழிபடுவார்கள். அதன்படி சனிக்கிழமையான நேற்று காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபத்தில் 59 டன் எடையுடன் ஒரே கல்லில் 8...

ருசி கண்ட பூனைப்போல் திருடிய இடத்திலேயே மீண்டும் திருட வந்து வசமாக சிக்கிக் கொண்ட கொள்ளையன் : ...

செங்கல்பட்டு, டிச. 10 - செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் அடுத்தடுத்து 2- கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபரை கடை உரிமையாளர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பாவேந்தர் சாலையில் வீரா என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். மேலும் மொய்தீன் என்பவர் பிரியாணி...

தனியார் வங்கி ஏ.டி.எம் மையங்களில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.47.50 லட்சம் காஞ்சிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால்...

காஞ்சிபுரம், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் அருகே தனியார் ஏடிஎம் மையங்களில் நிரப்ப உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 47.50 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அப் பணத்தினை வருவாய் கோட்டாட்சியரிடம்...

மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…

மறைமலைநகர், சனவரி. 26 - இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...

காஞ்சிபுரம் : பள்ளி பாடத்திட்டத்தில் பரதநாட்டியம் இணைக்கப்பட வேண்டும் .. தமிழக அரசுக்கு, கிராமப்புற மாணவியர்கள் கோரிக்கை ..

காஞ்சிபுரம், ஆக. 04 - தமிழகத்தில் பழங்கால தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியம் தற்போது அழிந்து வரும் சூழலில் உள்ளது. இது பெரும்பாலான கிராமங்களிலோ நகரங்களிலோ மாணவ மாணவியர்களுக்கு கொண்டு சேர்வதில் சிக்கல் நிலவி வருகிறது . https://youtu.be/nhJBE1oVERk இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் சிவாஜியின் நாட்டிய பள்ளி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS