Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செங்கல்பட்டு ஆசிரியர் தினவிழா : விருதிற்கு கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய பார்வை...

ஆசிரியர் தின விழாவில் வழங்கிய 10 ஆயிரம் ரூபாயை கொரோனா உதவிக்காக முதலமைச்சர் நிவாரண தொகையாக வழங்கிய பார்வையற்ற ஆசிரியர் செங்கல்பட்டு, செப். 5 - ஆசிரியர்கள் தினவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர் தினம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும்...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா …

காஞ்சிபுரம், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக மகா கும்பாபிஷேக நிறைவு விழா நடைப்பெற்றது. தொடர்ந்து 1008 சங்குகளில் புனித நீர் வைத்து சிறப்பு பூஜை செய்து கச்சபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்...

காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..

காஞ்சிபுரம், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...

காஞ்சிபுரம் அருள்மிகு அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா …

காஞ்சிபுரம், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. 108 திவ்ய தேசங்களில் 75 வது வைணவத் தலமாகவுள்ள பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கஜேந்திர மோட்சம் நடைபெற்ற சிறப்புக்குரிய காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள...

பாமக அமைத்துள்ள ஏழுபேர் கொண்ட குழு, இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள பகுதி மக்களிடம் நடத்திய...

காஞ்சிபுரம், செப். 05  - காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு  12 கிராமங்களில் உள்ள  விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள்...

சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த வீடியோவால் பெருநகர் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் !

காஞ்சிபுரம், ஆக. 26 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார் குளம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராக பணியாற்றிய சோமு என்கின்ற சோமசுந்தரத்திற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும்,...

உத்திரமேரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சிற்றூண்டி நிலையம் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களில் திருட்டு … பொதுமக்கள் அச்சம் …

உத்திரமேரூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சுற்று வட்டாரப் பகுதியில் இரவு சிற்றூண்டி நிலையம் மற்றும் அதனைத்தொடர்ந்து மூன்று கோவில்களில் அடுத்தடுத்து திருட்டு நடைப்பெற்றுள்ளது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதிகளில் தொடர்ந்து இதுப்போன்ற திருட்டு சம்பவங்கள்...

மக்கள் இனி குடிநீருக்காக வீதியில் இறங்கிப் போராடக்கூடாது : அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் உத்தரவு

காஞ்சிபுரம், மார்ச். 12 - காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீருக்காக மக்கள் இனிப் போராடக் கூடாது மக்களின் தேவையறிந்து சேவையாற்றுங்கள் என அதிகாரிகளுக்கு மேயர் மகாலட்சுமி உத்திரவுப் பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரத்தில் குடிநீர் தட்டுபாட்டைப் போக்க மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு ஆறுகளில் மேயர் மகாலட்சுமி ஆய்வு  காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகளில்...

அண்ணா பெயரை வைத்துக் கொண்டு அதிமுக நாடகமாடுகிறது : அமைச்சர் தங்கம்தென்னரசு காஞ்சிபுரத்தில் பேட்டி

காஞ்சிபுரம்,செப். 29 - தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளின் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, காஞ்சிபுரம்...

ஸ்ரீபெரும்புதூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலையில் ரூ.500 கோடி மதிப்பீட்டிலான மூன்று புதியப்...

ஸ்ரீபெரும்புதூர், மார்ச். 09 -   ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட்-கோபைன் நிறுவன வளாகத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட் கோபைன் - சிப்காட் நகர்ப்புற வனம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS