Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கடம்பரகோவிலில் புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 300...

காஞ்சிபுரம், ஆக. 30 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கடம்பரகோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. https://youtu.be/-HY08HMZ7pw இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும்,  மாவட்ட ஆட்சியரிடமும் புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து பலமுறை மனு அளித்தும் பணி தொடர்ந்து...

கலைஞரின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் – காஞ்சியில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வேடம் அணிந்து...

காஞ்சிபுரம், ஆக. 07 - முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞரின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் சார்பில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வேடம் அணிந்து கலைஞர்கள் அமைதி பேரணியில் கலந்துக்கொண்டனர். https://youtu.be/QrURkNvWZ1A காஞ்சி...

எரிவாயு உருளை மற்றும் இருசக்கர வாகனத்தை பாடையில் படுக்க வைத்து குன்றத்தூரில் விசிக கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்...

குன்றத்தூர், ஏப். 08 – குன்றத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடையில் படுக்க வைத்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில்...

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்த முதல்வரின்...

காஞ்சிபுரம், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் வெளியிட்டார். https://youtu.be/dHUskGd2uqg அவ்வறிவிப்பின்...

படப்பை அருகே அரசு பேருந்து உள்ளிட்ட மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு வொன்று மோதி விபத்து...

காஞ்சிபுரம், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்திலிருந்து, வாகனங்கள் படப்பையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே சாலையில் திடீரென அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் அரசு பேருந்து, தனியார் கம்பெனி பேருந்து, மற்றும்...

காஞ்சிபுரம் அருள்மிகு அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா …

காஞ்சிபுரம், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. 108 திவ்ய தேசங்களில் 75 வது வைணவத் தலமாகவுள்ள பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கஜேந்திர மோட்சம் நடைபெற்ற சிறப்புக்குரிய காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள...

போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், தமிழகத்தில் திமுக அரசு அமைந்த கடந்த 32 மாத காலத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. எனவும் மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதை பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை அந்நாட்டு காவல்துறை தேடி...

காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற 27 வது பட்டமளிப்பு விழா …

காஞ்சிபுரம், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்அம்பி கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இன்று வெகுச்சிறப்பாக 27 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில்...

அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற மிகப் பிரமாண்டமான மனிதச் சங்கிலிப் போராட்டம் ..

காஞ்சிபுரம், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பு சட்டை மற்றும் பேஜ் அணிந்து அதிமுகவினர் நடத்திய மிகப் பிரமாண்டமான மனித சங்கலி போராட்டம். போதை...

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து : அப்பகுதியை சூழ்ந்த கடும்...

காஞ்சிபுரம், பிப். 21 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் எனும் சொல்லப்படும் தடுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியனில் செடிகள் வைக்கப்படுவது வழக்கும். அந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS