சாலவாக்கம் ஊராட்சி மன்றம் சார்பாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் : தனியார் நிறுவனத்தில் பணிக்கு தேர்வான 15...
சாலவாக்கம், மார்ச். 19
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில், தனியார் நிறுவனத்தில் பணிக்கு தேர்வான 15 மகளிர்களுக்கு, சாலவாக்கம் ஊராட்சி மன்றதலைவர் SPV.சத்யாசக்திவேல் தலைமையில், அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு, கம்பெனி பேருந்தில் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்சியில், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன்,...
காஞ்சிபுரம் தெருக்களில் இருந்து தொடர்ச்சியாக திருடு போன தண்ணீர் குழாய்கள் .. சிசிடிவி கேமராவில் சிக்கிய...
காஞ்சிபுரம், ஏப். 23 -
காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வார்டு பகுதிக்கு உட்பட்ட நாகளுத்து தெரு, கோட்ராம்பாளையம் தெரு, மந்தவெளி, நாகளுத்து பின் தெரு, அஷ்டபுஜ பெருமாள் கோவில் மாடவீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் தெருக்...
விஷார் கிராமத்தில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அகத்தியர் மகரிஷி திருக்கோவில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள்...
காஞ்சிபுரம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள விஷார் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு திருக்கோவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
16 அடி அகலமும் 33 அடி உயரமும் கொண்ட இத்...
ரூ.1.26 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் ஒருவர் கைது மூன்று கடைகளுக்கு சீல்வைப்பு : காஞ்சிபுரம் மாவட்ட...
காஞ்சிபுரம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு கடைகளில் நடத்திய சோதனையில் ரூ1.26 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வாலாஜாபாத் பகுதியில் பல்வேறு இடங்களில் கடைகளில்...
காஞ்சிபுரம் அருகே மின் கசிவால் தீ விபத்து : தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை...
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் அருகே பொன்னேரிகரை பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் இருங்காட்டுகோட்டை பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
https://youtu.be/9V9gAlAO2js
முருகன் வழக்கம் போல் இன்று வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்....
ரோஜா பூ சாரலில் நனைந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் …
காஞ்சிபுரம்,ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, அதிமுக தொண்டர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோஜா பூவினை மலைச்சாரல் போல் கொட்டி உற்சாக வரவேற்பளித்தனர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுவதால் நாடாளுமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில்...
கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரமோற்சவ விழா …
காஞ்சிபுரம், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி...
செங்கல்பட்டு: ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்கள் 3 வது நாளாக தொடர் போராட்டம்
தேர்வு எழுத கால அவகாசம் தரக்கோரி பயிற்சி பட்டய மாணவர்கள் கூடுவாஞ்சேரியில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுப் பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு, செப். 6 -
தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவ மாணவியர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி படித்த மாணவ மாணவிகளுக்கு இது...
மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…
மறைமலைநகர், சனவரி. 26 -
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...
காஞ்சிபுரத்தில் உள்ள ஐ.எஃப்.எஸ் தனியார் நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றபிரிவு போலீசார் சோதனை ..
காஞ்சிபுரம், ஆக. 05 -
காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் IFS எனும் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5, 6, 7, 8, ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக பலரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததாக எழுந்த...