செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே இருவார தூய்மை அனுசரிப்பு குழுவின் சார்பில் நடைப்பெற்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்...
செங்கல்பட்டு, ஜூலை. 15 –
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் தென் மண்டல செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு, அந்நிறுவனத்தின் கிளை முதன்மை மேலாளர் எஸ்.குமார், தலைமை தாங்கினார். மேலும்...
சாமனியன் போல் நள்ளிரவில் சென்று மணல் கொள்ளையை தடுத்த வண்டலூர் தாலுகா தாசில்தார் : இரண்டு லாரி...
செங்கல்பட்டு, ஏப். 14 -
வேட்டி சட்டை துண்டு அனிந்து சாதாரன மக்கள்போல் சென்ற வண்டலூர் தாசில்தார் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 லாரி ஒரு ஜேசிபி சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தாழம்பூர் பகுதியில் தொடர்ந்து நள்ளிரவுகளில் மணல் கொள்ளை நடப்பதாக...
செங்கல்பட்டு ஆசிரியர் தினவிழா : விருதிற்கு கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய பார்வை...
ஆசிரியர் தின விழாவில் வழங்கிய 10 ஆயிரம் ரூபாயை கொரோனா உதவிக்காக முதலமைச்சர் நிவாரண தொகையாக வழங்கிய பார்வையற்ற ஆசிரியர்
செங்கல்பட்டு, செப். 5 -
ஆசிரியர்கள் தினவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர் தினம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும்...
அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆரம்பாக்கம் கிராமப் பெண்கள் :...
காஞ்சிபுரம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, செரப்பனஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசு மதுபான கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரசு மதுபான கடை திறந்ததின் காரணமாக மது அருந்தும் குடிமகன்களால் கிராமப் பெண்களுக்கும் பள்ளி...
காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது …
காஞ்சிபுரம், மார்ச். 28 -
மார்ச் 28, 29 பாரத் பந்த்: காஞ்சிபுரத்த்தில் பெருபாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை பேருந்து கிடைக்காத காரணத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் தவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சியினர் காஞ்சிபுரம்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா …
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக மகா கும்பாபிஷேக நிறைவு விழா நடைப்பெற்றது. தொடர்ந்து 1008 சங்குகளில் புனித நீர் வைத்து சிறப்பு பூஜை செய்து கச்சபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்...
ஒன்றிய அரசின் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடையா … ஒவ்வொன்றாய் பட்டியிலிட்டு சொல்லச் சொல்லுங்கள் பிரதமரை …...
காஞ்சிபுரம், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அருகே அமைந்துள்ள சரிகை ஆலை வளாகத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்கா துவக்க விழா உள்ளிட்ட அண்ணா பட்டு கூட்டுறவு சங்க புற அமைப்பு பணிக்காக ரூ...
வாலாஜபாத் அருகே பட்டப்பகலில் கட்டுமான பணியாளர் வீட்டில் நடைப்பெற்ற கொள்ளை : 6 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் மற்றும்...
காஞ்சிபுரம், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அவளூர் ஊராட்சியில் அண்ணா தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார். மேலும் அவர் அப்பகுதிகளில் கட்டுமானப் பணி செய்யும் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டு அருகே வசித்து வந்த அவரது மாமனார் ஏழுமலை...
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கே.பி.முனுசாமி பங்கேற்பு
காஞ்சிபுரம், செப். 07 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கரூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்தவர். இவர் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகின்றார். மாணிக்கத்தின் மனைவி கஸ்தூரி மாணிக்கம் - கஸ்தூரி தம்பதியின் மகன் சதீஸ்...
அடுக்கு மொழியில் திமுகவையும் பாஜகவையும் எட்டுக்கட்டி பேசி காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவுத் திரட்டிய நடிகை விந்தியா …
காஞ்சிபுரம், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை வித்யா பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம் திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில்...






















