Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் : காஞ்சிபுரத்தில் நடிகை விந்தியா குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை விந்தியா சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவர் அமைச்சர் ரகுபதியின் ஆரம்ப அரசியல் ஆரம்பித்தது அதிமுகவில் தான் எனவும் மேலும் இங்கிருந்து போனவர்...

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பிற்கான பள்ளிப் பொதுத் தேர்வு இன்று தொடக்கம் : தாளாளர் மற்றும் ஆசியர்களின்...

காஞ்சிபுரம், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பள்ளிப் பொதுத்தேர்வு இன்று தொடங்கும் நிலையில், காஞ்சிபுரம் ஓர்க்கைப் பகுதியில்  உள்ள பிரபல தனியார் பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களின் பாதம் தொட்டு வணங்கி அவர்களின் மனப்பூர்வமான...

பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாநகர் முக்கிய சாலைகளின் வழியாக சென்ற தையல் கலைஞர்களின் கவனயீர்ப்பு பேரணி …

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. இன்று உலக தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தையல் கலைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகரின் முக்கியசாலைகள் வழியாக கவனயீர்ப்பு பேரணி நடத்தினார்கள். அப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பங்கேற்றனர். பிப்ரவரி 28 ஆம் தேதியான...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தொழுநோய் காப்பகத்தில் உணவளித்த திமுகவினர் …

காஞ்சிபுரம், மார்ச். 01 - திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தற்போதைய தமிழகத்தின் முதலமைச்சருமாகிய மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு அருகே பரனூரிலுள்ள தொழுநோயாளிகள் காப்பகத்தில் உணவு மற்றும் உடை...

வாலிபரிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆன்லைன் மூலம் ரூ. 4.50 இலட்சத்தை மோசடி செய்த மர்ம கும்பல்...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் சின்னத்தெருவில் வசித்து வருபவர் சண்முகம் என்பவரின் 32 வயதுடைய மகன் சரவணன், மேலும் இவர்  அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான (MEESHO) - ல்...

காஞ்சிபுரம் : இன்று திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளி வந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம்.. மகாத்தான வரவேற்பளித்த...

காஞ்சிபுரம், மே. 20 - திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்மன்ற உறுப்பினரும் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைக் காண மேளதாளங்கள் முழங்க அப்படத்தை வரவேற்று அதனைக்காண ரசிகர்கள் குவிந்தனர். தமிழகம் முழுவதும் இன்று ...

அடுக்கு மொழியில் திமுகவையும் பாஜகவையும் எட்டுக்கட்டி பேசி காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவுத் திரட்டிய நடிகை விந்தியா …

காஞ்சிபுரம், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை வித்யா பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம் திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில்...

சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...

சரக்கு வாகன ஆட்டோ ஓனர் மாங்காட்டில் வெட்டிக்கொலை : நண்பர் மற்றும் மனைவியிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர...

மாங்காடு, மார்ச். 23 - சென்னை அடுத்த மாங்காடு, கீழ் ரகுநாதபுரம், பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் செல்வராஜ் (35), இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி காமாட்சி இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளான நேற்று...

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் நடைப்பெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட துவக்க விழா : நலத்திட்ட...

உத்திரமேரூர், மே. 23 - உத்திரமேரூர்  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத் துவக்க விழாவில் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கிய காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலைஞரின் அனைத்து கிராம...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS