சாலைகளில் சுற்றித்திரிந்த 585 மாடுகள் சிறைப்பிடிப்பு … மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ.9 இலட்சத்து 6 ஆயிரத்து 750...
சென்னை, மார்ச். 02 -
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூராக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சியின் சுகாதாரத்துறையினரால் கால்நடைகளை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
அவ்வாறு சாலைகளில்...
ரூ. 9.81 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டப்பணிகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருநகர சென்னை...
சென்னை, மார்ச். 17 -
இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2022) கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெருநகர சென்னை...
கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி பரிமாறப்பட்டதாக வாடிக்கையாளர் புகார் : உணவுப்பாதுகாப்பு துறை...
சென்னை, மே. 09 -
இசிஆர் சாலையில் உள்ள பிரபலமான புகாரி உணவகம் உள்ளது. இவ்வுணவகத்தில் பழைய ஆட்டுக்கறியை இந்நிறுவனம் உபயோகித்தாக சாப்பிட வந்தவர் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் துர்நாற்றம் வீசிய மட்டன் பிரியாணியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர், இதனால் தொடர் சார்ச்சைக்குள்ளாகி வருகிறது...
காதல் கணவரின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட சந்தியா
சென்னை:
துணை நடிகை சந்தியாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் பாலகிருஷ்ணன் மனைவி சந்தியா தன் மீது எவ்வளவு காதலுடன் இருந்தார் என்பது பற்றிய தகவலை நண்பர்கள் வட்டாரத்தில் வெளியிட்டுள்ளார்.
சந்தியாவும் நானும் உயிருக்கு உயிராக காதலித்துதான் திருமணம் செய்துகொண்டோம். அந்த காதல்...
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக தொகுகள் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொங்கு நாடு...
வேலை வாங்கித்தருவதாக பலரை ஏமாற்றி, லட்சக்கணக்கான பணத்துடன் தப்பிவோட முயன்ற தாய் மற்றும் மகள் சென்னை விமான நிலையத்தில்...
சென்னை, மே. 09 -
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக் கணக்கில் பண்த்தை பெற்றுக் கொண்டு அவர்களை ஏமாற்றி விட்டு பணத்தோடு அமெரிக்க தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி, பாரதி...
ரயில் தாமத்தினால் வெகுநேரம் காத்திருந்த பயணிகள் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மறியல் …
கொருக்குப்பேட்டை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று திடீரென ரயில் பயணிகள் மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் ரயில்கள் தொடர்ந்து காலதாமதமாக வருவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு செல்ல முடியவில்லையென அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
https://youtu.be/ydueNwz7sjE
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் மார்க்கத்தில் வண்ணாரப்பேட்டை...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்
சென்னை, ஜூலை 21-
தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், அறநெறிகள் தவறாது வாழ்ந்திட வேண்டும், என்ற உயரிய கோட்பாடுகளை இரண்டு கண்மணிகளாக கருதி வாழும் இஸ்லாமிய மக்கள் .
நபிகள்...
தமிழ்நாடு அரசின் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 : ஒன்பதாம் வகுப்பு...
சென்னை, ஏப். 05 –
தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 விருதினை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி இரா.சேத்தனாவிற்கு இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் அலுவலர்கள்...
கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி பட்டையைக் கிளப்பிய படூர் ஊராட்சி விசிக தொண்டர்கள் கொண்டாடிய தொல்.திருமாவின்...
செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன்
செங்கல்பட்டு, ஆக. 17 –
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 59 வது பிறந்த தினம். அவரின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமல்லாது ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவர் திருமா என பறை சாட்டும் விதத்தில் ஒடுக்கப்...





















