Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உண்மைகள் கசக்கத்தான் செய்யும்-அன்புமணி குற்றச்சாட்டுக்கு விஷ்ணு பிரசாத் பதிலடி

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பேச்சுவார்த்தையில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் பா.ம.க.வோ, திடீரென அ.தி.மு.க - பா.ஜனதா கூட்டணியில் இணைந்து விட்டது. இதனைத்தொடர்ந்து, பா.ம.க.வை, விஷ்ணுபிரசாத் கடுமையாக விமர்சனம் செய்தார்....

விருதுநகரில் குஷ்பு போட்டி?

சென்னை: தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளில் தமிழ்நாட்டிலும், ஒரு தொகுதியில் புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், ஈரோடு, திருவள்ளூர், சிவகங்கை, ஆரணி, சேலம் ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்படும்...

திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு-உதயசூரியன் சின்னத்தில் போட்டி

சென்னை: இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இந்நிலையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக இன்று ஒதுக்கீடு செய்துள்ளது, அக்கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

வேலை வாங்கித்தருவதாக பலரை ஏமாற்றி, லட்சக்கணக்கான பணத்துடன் தப்பிவோட முயன்ற தாய் மற்றும் மகள் சென்னை விமான நிலையத்தில்...

சென்னை, மே. 09 - வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக் கணக்கில் பண்த்தை பெற்றுக் கொண்டு அவர்களை ஏமாற்றி விட்டு பணத்தோடு அமெரிக்க தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி, பாரதி...

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் பெரிய மாத்தூரில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப் பட்ட பாபாசாகிப் டாக்டர் அண்ணல்...

பெரியமாத்தூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு பெரிய மாத்தூர் பகுதியில் இன்று சட்ட மாமேதை பாபா ஷாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது, பிறந்த நாள் விழாவினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின்...

போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட 4 பேர் சென்னை அருகே கைது : 45 கிலோ...

தாம்பரம், ஏப். 01 - தாம்பரம் காவல் ஆணையரகம் சரகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமாரன் மேற்பார்வையில் தாழம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் நாவலூர் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியில் அதிவேகமாக...

முகப்பேரில் இஸ்லாமிய நூலகத்தின் 23ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஏழை, எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

முகப்பேர், ஏப். 23 - சென்னை முகப்பேர் ஜே ஜே நகர் பகுதியில் இயங்கி வருகிறது இஸ்லாமிய நூலகம் அறக்கட்டளை . அதன் 23 ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று நூலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி இர்பான் தலைமை வகித்தார். தலைமைப் பொறுப்பாளர் முஹமது...

சோழிங்கநல்லூர் எம்எல்ஏ முன்னிலையில் நடைப்பெற்ற, கண்ணகிநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆர்.ஏ.புரம் ரோட்டரி கிளப் சார்பில் ரூ 2.50 லட்சம்...

சென்னை, மார்ச். 03 - சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் கல்விப்பயிலும் மாணாக்கர்கள்  தரையில் அமர்ந்து படித்து வந்ததைத் தொடர்ந்து அவர்கள் மேசையில் அமர்ந்து கல்விப் பயில்வதாற்காக ரூ. 2.50 லட்சம் மதிப்பீலான மேசைகளை ரோட்டரி கிளப் ஆர்.ஏ.புரம் கிளை நிர்வாகிகள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில்...

வெளிநாட்டு அஞ்சலகப் பார்சலில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா … சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி நடவடிக்கை...

சென்னை, மார்ச். 11 - சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சலக பார்சலில் 32 போதை மாத்திரைகள் மற்றும் 419 கிராம் கஞ்சாவை நேற்று சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். நெதர்லாந்தில் இருந்து விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த நபர்களின் முகவரியிட்ட இரண்டு பார்சல்களை  சந்தேகத்தின்...

கிரேமால்ட்ஸ் மருத்துவமனை நிறுவனர் நினைவாக அம்மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற பாதிப்புக்குள்ளான பயனாளிகளுக்கு நலவுதவி வழங்கும் நிகழ்ச்சி …

சென்னை, டிச. 16 - சென்னை ஷனாய் நகர், வெங்கடசாமி நகர் கஜபதி தெருவில் அமைந்துள்ள கிரேமால்ட்ஸ் தனியார் மருத்துவமனையின் நிறுவனர் வில்லியம் கெர்ஷனின் நினைவாக தொழு நோயாளி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட நூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS