Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மகளிர் தின விழாவினை முன்னிட்டு திருநங்கைக்கு விருது வழங்கி சிறப்புச் சேர்த்த மயிலாடுதுறை ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேசன் …

மயிலாடுதுறை, மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் திருநங்கைகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்ட திருநங்கைக்கு சிறப்பு விருது வாங்கி கவுரவம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் உலக மகளிர் தின...

சி.ஏ.ஏ. சட்டத்தை அமல் படுத்திய மத்திய அரசை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற...

கும்பகோணம்,மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல் படுத்தப் படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் படி இன்னும் சில...

ரம்ஜான் ஈகை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாந்தி நகரில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகை …

கும்பகோணம், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஆண்டு தோறும் வரும் மற்ற மாதங்களை விட,  ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. மேலும் அம்மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக...

திமுக மாணவர் அணி சார்பில் திருவள்ளூரில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா : முன்னாள்...

திருவள்ளூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திமுக மாணவர் அணி சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ...

திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வாசிப்பு இயக்க துவக்க விழா ..

திருவாரூர், மே. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்க துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/wls5v7C1AZk திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்... மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற 'வாசிப்பு இயக்கம்' துவக்க...

குறட்டைக்கு குட் பை சொல்லும் உறக்க ஆய்வகம் … தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக  "குறட்டைக்கு குட் பை" சொல்லும் வகையில்  "உறக்க ஆய்வகம்" தொடங்கப்பட்டுள்ளது. அதுக் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக்கல்லூரி முதல்வர்  பாலாஜிநாதன்.... தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி என்கிற...

காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஊழியர்களின் புதிய முயற்சி.. கொரோனா தடுப்பூசியை மக்களை தேடிச் சென்று செலுத்தும் சேவைக்கு மக்களிடம்...

காஞ்சிபுரம் கடை வீதிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடைகளுக்கே தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஊழியர்களின் இச்சேவையால் பொதுமக்கள் பெரு நகராட்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரம், செப். 7 - காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் தமிழக அரசின் உத்தரவின்படி கொரானா நோய்த்தொற்றை தடுத்திடும்...

ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக எம்.பி. டி.ஆர் பாலு பங்கேற்பு

ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் கரிய மாணிக்கம் கோயில் அருகில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு பங்கேற்றார். ஆவடி, அக். 2 - அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீ பெரும்பத்தூர் நாடாளுமன்ற...

முடிச்சூர் கிராம ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் பொறியாளர் சிந்துலேகாவிற்கு ஜெய் சிவசேனா வாழ்த்து...

செங்கல்பட்டு, அக். 15 – செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முடிச்சூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு மொத்தம் 7 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் இருவர் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர் 5 பேர் மட்டும் இறுதியில் போட்டியிட்டு களத்தில் இருந்தனர். அதில்...

கும்பகோணம் : தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க 14 வது சிறப்பு பொது உறுப்பினர் கூட்டம் : பல்வேறு...

கும்பகோணத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது சிறப்பு பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம், டிச. 18 - கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது ஆண்டு பொது உறுப்பினர் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தலைவர் காசிநாதன் தலைமையில் நடைபெற்றது.  இதில் திருச்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS