Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட...

கும்பகோணம், பிப். 25 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் திருநறையூர்  கிராமத்தில்  7 குளங்கள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி சாலை மறியலில் ஈடுப்பட்ட  7பேரை  கைது போலீசார் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். https://youtu.be/cNz7n-ToPf8   கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் கழிவுநீர் கலப்பதை...

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மே தின விழா பொதுக்கூட்டம்

பொன்னேரி, மே. 02 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் .பி.பலராமன் தலைமை வகித்தார். எல்லாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளரும்...

மும்முனை மின் இணைப்பு வழங்க ரூ. 1000 லஞ்சம் கேட்டு வாங்கிய வழக்கில் இளநிலை பொறியாளருக்கு எட்டாண்டு சிறைத்தண்டனை...

திருவள்ளூர் , மே. 28 – கடந்த 31 ஜன – 2011 ஆம் தேதியன்று சென்னை மாவட்டம் ஜே.ஜே.நகர் மத்திய பிரிவு செயல்பாடு மற்றும் பராமரிப்பு தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் மணி என்பவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் காண்காணிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால்...

பூவிருந்தமல்லி : கல்லூரி மாணவிகளுக்கு இணையாக போட்டிப் போட்டு நடனமாடிய நரிக்குறவரின பிள்ளைகள் ..

பூவிருந்தமல்லி, ஜூன். 15 - திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தமல்லி அம்மன் நகர் பகுதியில் தனியார் கல்லூரி அறக்கட்டளை மற்றும் பால்வளத்துறை அமைச்சர்  சா.மு.நாசர் ஆகியோர் இணைந்து நரிக்குறவர் இன மக்களுக்கு உணவு மற்றும் புத்தக பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/z3ep55-rTes இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூவிருந்தமல்லி காவல்...

கடந்த பத்தாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிராமங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை : உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின்...

பொன்னேரி, ஜூன். 22 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆமூர், மாலிவாக்கம்,  கங்காடிகுப்பம், குதிரைபள்ளம், சத்திரம், இருளிப்பட்டு. அழிஞ்சிவாக்கம் ,ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு ,  உள்ளிட்ட கிராமங்களில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்புவரை இந்த வழியாக தடம்  டி 41 அரசு பேருந்து செங்குன்றம் வரை இயக்கப்பட்டு...

செம்பியவரம்பல் கிராம அரசலாற்றில் அடையாளம் தெரியாத உயிரிழந்த ஆண் குழந்தையின் உடல் மீட்பு : போலீசார் விசாரணை !

கும்பகோணம், ஜூலை. 03 - கும்பகோணம் அருகே  உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலாற்றில் அடையாளம் தெரியாத பிறந்து சில தினமே ஆன உயிரிழந்த ஆண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு அச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/uTyGTEgsr0Q கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலற்றில் இன்று காலை அக்கிராமத்தைச் சேர்ந்த ...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற டெல்டா இன்னர் வீல் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி ..

கும்பகோணம், செப். 12 - கும்பகோணத்தில் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு, பாரம்பரியம் மிக்க அரிசி கண்காட்சி, சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் வழங்கல் மற்றும் ஏழை மாணவிகளுக்கு ரூ.30ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஹோட்டல் பாலாஜி கிரைண்டில் நடைபெற்றது. இதில்...

பூவிருந்தவல்லி எலக்ட்ரிக் மோட்டார் பைக் டீலர்ஷிப் தருவதாக கூறி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நபரிடம் ரூ. 25 லட்சம்...

பூவிருந்தவல்லி, அக். 01 - சென்னை அடுத்து உள்ள பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நிமேஷ் எட்வின் (43) என்பவர் புகார்  ஒன்றை அளித்துள்ளார். https://youtu.be/k5QIH1fZNLY அப்புகார் மனுவில் பூவிருந்தவல்லி முனி கிருஷ்ணா பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், பாண்டிய லஷ்மி தம்பதியினர் பூவிருந்தவல்லி கரையான்சாவடி பகுதியில் மின்சாரத்தில் இயங்கும்...

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற பல்வேறு மக்கள் நலப்பணிகள் : ரூ 20...

திருவாரூர், ஏப். 18 - நாடு முழுவதும் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அதன் சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ்  பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கல்விக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், என ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு இடங்களில் அதற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம்,...

பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைக்கிடங்கு அமைக்க திட்டமிடுவதாக அரியன்வாயில் கிராம மக்கள் புகார் …

மீஞ்சூர், மே. 25 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு அரியன்வாயல் எவரடி நகர் பகுதியில், வளமீட்பு பூங்கா அமைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டு அவ்விடத்தில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த இடத்தில் தற்போது பூங்கா அமைக்காமல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS