கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளித்து தற்கொலை – குடும்ப பிரச்சினைக் காரணமாக இவ் விபரீத முடிவென தகவல்...
பாபநாசம், மார்ச். 19 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் பங்களா தெருவைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் குணசேகரன், மேலும் இவரது மனைவி சுமதி என்பவர், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். மேலும், இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்று இரண்டு பெண் பிள்ளைகள்...
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 52 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுள்ள சாலைகள் மற்றும் கலைஞர் அரங்கம்...
மீஞ்சூர், மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் ஜுவாரி சிமெண்ட் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 52 இலட்சம் மதிப்பீட்டில், அப்பகுதியில் புதிதாகப் போடப்பட்டுள்ள சாலைகள், மற்றும் சமையலறை, கலைஞர் அரங்கம், உள்ளிட்ட புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவற்றை...
பாபநாசம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைப்பெற்ற செயல்வீரர்கள் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய...
பாபநாசம், ஏப். 21 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தஞ்சை காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில்...
மீஞ்சூர் அருகே உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தால் ஏற்படயிருக்கும் ஆபத்து : விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி...
மீஞ்சூர், ஜூன். 21 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள ஜெயின் கல்லூரி எதிரே உள்ள உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து ஆபத்துக்களை விளைவிக்கும் நிலையில் உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதுக்குறித்து மின்வாரியம் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நெம்மிலி நிபவ்...
காஞ்சிபுரம், ஜூலை. 09 -
காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மிலி நிபவ் கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை சார்பில் அதன் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களிடம்...
திருத்துறைப்பூண்டி அருகே எதிரெதிரே வந்த வாகனங்கள் மோதி விபத்து : இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களில் ஒருவர்...
திருவாரூர், ஆக. 01 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தண்டலைச்சேரியில் எதிரெதிர் திசையில் வந்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கரவாகனத்தில் வந்து இரண்டு கல்லூரி மாணவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில்...
புழல் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளது … பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை … அமைச்சர்...
திருவள்ளூர், டிச. 07 -
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட புழல் உட்பட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளதெனவும், மேலும் அவ் ஏரிகளில் உள்ள நீர் இருப்பை சரியான அளவில் இருக்குமாறு நீர்மட்டத்தை அதிகாரிகள் கையாண்டதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும்...
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புயல் வெள்ளத்தால் ஏலியம்பேடு ஊராட்சி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகுப்பு...
மீஞ்சூர், டிச. 16 -
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த பெரும் புயல் மழையால் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அப்புயல் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏலியம்பேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் அப்புயல் வெள்ளத்தில் பாதிப்பு...
திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர், டிச. 23 -
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
https://youtu.be/FKPB6AEkWW8
அதுப்போன்றே நடப்பாண்டான வைகுண்ட ஏகாதசி...
இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை கடைப்பிடித்த திருவள்ளூர் மாவட்டநிர்வாகம் … முகாமை...
திருவள்ளூர, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
நாடுமுழுவதும் அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை பல்வேறு முறைகளில் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகம் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி அவ்விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டியதி....























