செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் விழா .. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் ..
செவ்வாய்பேட்டை, ஜன. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக, செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு, நேற்று தமிழர் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை பறைசாட்டும் வகையில் பண்பாட்டு நிகழ்ச்சிகளூடன் சமத்துவ பொங்கல் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி,...
பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் கபிஸ்தலத்தில் நடைப்பெற்ற திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை...
பாபநாசம், மே. 19 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள கபிஸ்தலம் நகர திமுவினர் சார்பில், நேற்று திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் பங்கேற்ற திமுக கட்சியின் சிறப்பு பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும், சிறப்பு பேச்சாளர் உரை...
கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆறுதல் ..
கும்பகோணம், ஜூலை. 21 -
கும்பகோணத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அணைக்கரை மதகுச்சாலையில் மீன் பிடிக்கச் சென்ற நால்வரில் மூவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இந்நிலையில் இன்று அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.
https://youtu.be/n4cru9jVQm8
பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்ட கொஞ்சிநாதன் சிகிச்சை...
கடிதத்தில் தொடங்கி பூட்டுவரை வளர்ந்து நிற்கும் நவநாகரீக காதல் …
தஞ்சாவூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
காலம் காலமாக காதல் எனும் பொருளை தாண்டி வராத மனிதர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லைதான் காதலுக்காக ஆதி முதல் நவநாகரீக காலம் வரை காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்த புறாவிடு தூது முதல் இடைக்காலத்தில் கடிதங்கள் வாயிலாக...
நன்னிலம் அருகே 17 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கடத்தி சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
திருவாரூர், அக். 10 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள புத்தகலூர் காலனி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மகன் திவாகர் (வயது 19). இவர் டாட்டா ஏசி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
https://youtu.be/LBTQpkOT3zs
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை...
சோழிங்கநல்லூர் : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய பரிசோதனை மையம்...
சென்னை, டிச. 24 -
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய இலவச பரிசோதனை முகாம் திறப்பு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட...
பூவிருந்தமல்லி : கல்லூரி மாணவிகளுக்கு இணையாக போட்டிப் போட்டு நடனமாடிய நரிக்குறவரின பிள்ளைகள் ..
பூவிருந்தமல்லி, ஜூன். 15 -
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தமல்லி அம்மன் நகர் பகுதியில் தனியார் கல்லூரி அறக்கட்டளை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் இணைந்து நரிக்குறவர் இன மக்களுக்கு உணவு மற்றும் புத்தக பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/z3ep55-rTes
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூவிருந்தமல்லி காவல்...
கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருச்சேறை மாற்றுத்திறனாளி பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திமுக...
கும்பகோணம், ஜூன். 18 -
கும்பகோணம் அருகேவுள்ள திருச்சேறை மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்டோருக்கு திமுக மாணவரணி சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாளை மதிய உணவு வழங்கப்பட்டது.
https://youtu.be/va21fXPi0Wc
திருச்சேறையில் உள்ள சுடர் மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில்...
லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் செங்குன்றம் நல்லூர் சுங்கச்சாவடியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….
திருவள்ளூர், ஜூன். 26 -
சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்னை அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக குற்றம் தெரிவித்து இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
மேலும் இப்பிரச்சினைக் குறித்து விரைந்து நடவடிக்கை...
பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற மாநிலம் தழுவிய கோரிக்கை நாள்...
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது அவ் ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,...

























