திருவண்ணாமலை: காந்தி பேரவை ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை, செப்.9-
திருவண்ணாமலை வடமாத்தாதி தெருவிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தமிழ்நாடு காந்தி பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
பணி நிறைவு பெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்க, பொதுச் செயலாளர் எழுத்தாளர் ந.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில்...
திருவாரூர் கிரீன் நீடா சுற்றுசூழல் அமைப்பு சார்பில் நீடமங்கலத்தில் நடைப்பெற்ற பனைத் திருவிழா ..
திருவாரூர், செப். 25 -
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் இன்று பனை திருவிழா எனும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்னாவூர் நாராயணன் பங்கேற்று...
பொன்னேரி வட்டாரத்தில் நடைப்பெற்ற தந்தை பெரியார் 144 வது பிறந்த நாள் விழா : சமூகநீதி உறுதிமொழியேற்று கொண்டாடப்பட்டது...
பொன்னேரி, செப். 17 -
பொன்னேரி வட்டாரத்தில் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் அமந்துள்ள புதியபேருந்து நிலயத்தில் நிருவப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு...
மழைக்காக தாராசுரத்தில் புளியமரத்தடியில் ஒதுங்கி நின்ற மூன்று மாணவர்கள் மீது மின்னல் தாக்கி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..
கும்பகோணம், ஜூன். 18 -
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. அப்போது அங்கு சில பேர் மழையின் காரணமாக அங்கிருந்த புளியமரத்தின் கீழ் நின்றனர். அப்போது பலத்த சத்ததுடன், 3 பேர் நின்றிருந்த மரத்தின் மீது இடி விழுந்தது....
ரூ.18 கோடி மதிப்பீட்டில் சுப்பாரெட்டிபாளையம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணி தொடக்க விழா...
மீஞ்சூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பாரெட்டிபாளையம் மற்றும் பள்ளிபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது,
அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக...
நன்னிலம் அருகே அரசு அலுவலர் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலையை முடித்து தராததால் இளைஞர் மனம் வருந்தி விஷம் குடித்து...
திருவாரூர், மே. 12 -
பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டி வந்த இளைஞர் திடீரென விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலை குறித்து அவ்விளைஞன் தனது கைப்பேசியில் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து பதிவிட்டுள்ளார். அதன் அதிர்ச்சி தகவல் காண்போரை கதிகலங்க செய்கிறது. மேலும், அவ் இளைஞன்...
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சிலம்பம் விளையாடி வரவேற்ற மணமக்கள் : புதுமையான வரவேற்பென பாபநாசம் பகுதி சமூக...
பாபநாசம், மார்ச். 20 -
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் பாரம்பரிய வீரக்கலை சிலம்பப்பள்ளி ஆசான் கீழவழுத்தூர் தினேஷ் மற்றும் சுஷ்மிதா திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிலம்ப பள்ளி மாணவ மாணவிகள் தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றி...
பொன்னேரி பேருந்து நிலைய பணிமனை தொமுச பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் : எம். கருணாநிதி வெற்றி …
பொன்னேரி, ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பேருந்து நிலைய பணிமனையின் திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்க ஒட்டுநர் பொதுக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் ஆணையர் கோ.சி.வள்ளுவன் தலைமையிலும், தேர்தல்...
அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...
புதுச்சேரி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம் …
மீஞ்சூர், ஜூன். 26 -
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம்....

























