கொலைக்குற்றவாளிக்கு சாகும்வரை தூக்குத் தண்டனை வழங்கி கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு !
கும்பகோணம், ஏப். 12 -
கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜா என்கின்ற கட்ட ராஜா மீதான வழக்கில் கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் சாகும்வரை தூக்கு தண்டனை அளித்த தீர்ப்பு வழங்கியுள்ளார்.மேலும் இருவருக்கு ஆயுள்...
உப்பங்கழி கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்க மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு : ஆற்றின் வளம் பாதிக்கப்படுவதாக மக்கள்...
திருவள்ளூர், ஜன. 30 -
திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை எண்ணூர் உப்பங்கழி கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடிகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கொசஸ்தலை ஆற்றினை ஒட்டிய வடசென்னை அனல்மின் நிலையம்...
வங்கியின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்து வாடிக்கையாளர்கள் 3 பேருக்கு காயம் : திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார்...
திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று மதியம் வழக்கமாக வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்திற்கு மேல் பகுதியில் உள்ள மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது.
அப்போது அங்கு அமர்ந்திருந்த காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் : காமாட்சியம்மன் தெற்கு கோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் செப். 13 -
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தெற்கு ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு ராஜகோபுரத்தின் நாசி தலையில் கடந்த 2.7.21ஆம் தேதி இடி விழுந்ததில் அதன் சிறிய இலை சிதிலமடைந்தது. இதனைத் தொடர்ந்து 20.8.21ல் பாலாலயம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக...
முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே மின் தடை என்றால் வேறெங்கு தடையில்லாமல் இருக்கும் : கேள்வியெழுப்பிய புதுச்சேரி துணை...
திருவாரூர், ஜூலை. 31 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், :ஒடர்ந்து அந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும் போது, அடிக்கடி மின்வெட்டு நிலவியது. அதனால் அந்நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைவில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு...
காதல் விவகாரக் கொலை வழக்கு : பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 17 -
கும்பகோணம் மாநகரம் அருகே காதலுக்கு துணை போனதாக குற்றம்சாட்டி, சென்டிரிங் தொழிலாளி குத்தி கொலை செய்த வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி...
பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற திமுக துணைத் தலைவருக்கு கத்திக்குத்து : காவல்துறையினர் தீவிர விசாரணை …
கும்பகோணம், ஏப். 18 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகனான திமுக கட்சியைச் சார்ந்த 58 வயதுடைய ராஜேந்திரன், மேலும் இவர் பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார்.
மேலும் இவருக்கும் இவரது அண்ணன் மகனான காமராஜ் சாலையில்...
கும்பகோணத்தில் நிதி மோசடி செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸின் வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் தஞ்சை...
கும்பகோணம், மார்ச். 17 -
கும்பகோணம் ஸ்ரீநகர் காலணி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் என்பவர்கள் ஆவார்கள். மேலும் இவர்கள் இருவரும் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றினை அப்பகுதியில் நடத்தி வந்தனர்.
மேலும் இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள்...
திமுக கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு : சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...
சோழவரம், அக். 09 -
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது உட்கட்சி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியின்றி திமுக தலைவராக தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் முன்பாக சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன்...
























