Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மனம் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திருவிடைமருதூர், அக். 4 – கும்பகோணம் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள வாணாபுரம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த சமையல் வேலை பார்க்கும் கர்ணன் (25 ) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கும்பகோணம் அனைத்து...

பாபநாசம் தானிய கடன் வசூல் மற்றும் மருந்து கொள்முதலில் ரூ 34 லட்சத்திற்கும் அதிகமாக முறைகேடு … ...

கும்பகோணம், பிப். 27 - கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தானியக் கடன் மற்றும் மருந்து கொள்முதலில் ரூ.34 லட்சத்திற்கும் அதிகமான அளவில் முறைகேடு நடந்துள்ளதைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாளர்,  மருந்தாளுநர் ஆகிய இருவரை பொருளாதார குற்ற புலனாய்வுதுறை ஆய்வாளர் கைது செய்து...

தனியார் பட்டா நிலத்தில் அடி அண்ணாமலை ஊராட்சி சாலை அமைத்ததால் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

pic file copy திருவண்ணாமலை செப்.26- திருவண்ணாமலை அருகே பட்டா இடத்தில் சாலை அமைத்த ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை கிராமத்தில் வாழ்க வளமுடன் என்ற நகர் உள்ளது. இந்த நகர் போடப்படும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை ரோடு போடுவதற்காக...

திண்டுக்கல் : இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர் இல்லாமல் கால்நடைகள் மரணிக்கும் அவலம் .. கலக்கத்தில் கால்நடை...

திண்டுக்கல், டிச. 18 - திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவனையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் இல்லாததால், கால்நடை வளர்ப்பாளர்கள் கலங்கி போய் உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு கால்நடை மருத்துவ மனை இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளுக்கும்...

பொன்னேரி : புரட்சிப்பாரதம் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற .. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் நிறுவனரின் சாதனை...

பொன்னேரி, ஏப். 10 -   பொன்னேரியில் புரட்சிப்பாரதம் கட்சியின் நிறுவனரின் பிறந்தநாளை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கல் மற்றும் நிறுவனரின் சாதனை விளக்க புத்தக வெளியீட்டு விழா நடைப்பெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி நகரம் சார்பில் நகர தலைவர் கோகுல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம்...

காஞ்சிபுரம் : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் : ...

காஞ்சிபுரம், டிச. 20 - காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட...

சந்துருசேகர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற குதுகல சமத்துவப் பொங்கல் விழா : 2 ஆயிரம் மகளிருக்கு விலையில்லா புடவைகள், 5...

காஞ்சிபுரம், ஜன. 18 - காஞ்சிபுரம் அடுத்துள்ள செல்லம்பெருபுலிமேடு பகுதியில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சந்துரு சேகர் ஏற்பாட்டிலும், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜி மற்றும் துணை பெரும் தலைவர் நாகம்மாள் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் 2000 மகளிருக்கு புடவை மற்றும்...

காஞ்சிபுரம் : உதயசூரியன் 16 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி : திருவுருவச்சிலையை திறந்து வைத்து விடுதலைச்...

காஞ்சிபுரம், டிச. 25 - விடுததை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மேற்கு மாவட்ட துணை செயலாளர் க.உதயசூரியன் 16 ஆம் நாள் நினைவேந்தல் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வெல்லப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று மறைந்த உதயசூரியனின்...

திருவண்ணாமலை : விஜயநகர காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு … தொல்லியல் துறை பாதுகாத்து ஆவணப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை...

திருவண்ணாமலை டிச.27- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி  ஏரிப்பகுதியில் பெரிய பாறை ஒன்றை அப்பகுதி மக்கள் "செல்லம்மா சாமி" என்று பெயரிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதாகவும், வறட்சி காலங்களில் மழை வேண்டி பூஜை கிடா வெட்டி பூஜை செய்வது வழக்கமாகி கொண்டிருந்தனர். அந்தப் பாறையில்...

பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட நம்பாக்கம் கிராம மக்கள் : ஒரு மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்...

திருவள்ளூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அருகே குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். https://youtu.be/1qm3kkk0VYw திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS