Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுப்பாக்கம் மலைக்கோவில் வீர ஆஞ்சநேயர் 29 ஆம் ஆண்டு ஜெயந்தி .. நாள் முழுவதும் பக்தர்களுக்கு தொடர் அன்னதானம்...

செங்கல்பட்டு, ஜன. 3 - செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் மலைமேல் உள்ள வீர ஆஞ்சநேயர்க்கு 29 ஆம் ஆண்டு அனுமந்த ஜெயந்தி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு நாள் முழுவதும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மார்கழி 18ம் தேதி ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்த தினமாக கொண்டு அந்நாளை...

உயிரிழந்த மீனவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் …...

எண்ணூர், ஆக. 24 - எண்ணூர் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவரின் படகு கொசஸ்தலை ஆற்றில் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து. அப்பகுதி மீனவர்கள் இச்சம்பவத்திற்கு வட சென்னை அனல் மின்நிலைய மூன்றாம் நிலை விரிவாக்கப் பணியே காரணம் என புகார் தெரிவித்து அப்பகுதி...

மாதவரத்தில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி : திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் பங்கேற்பு

மாதவரம், ஏப். 30 - திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தபால் பெட்டியில் உள்ள மசூதியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுக்குழு உறுப்பினர்  புழல் நாராயணன் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறப்பை துவக்கி துவக்கி வைத்து...

திருவள்ளூர் : அகில இந்திய அளவில் நடைப்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருவெள்ளைவாயல் அரசுப்பள்ளி...

மீஞ்சூர், மே. 27 – மீஞ்சூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயிலைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி, அகில இந்திய அளவில் நடைப்பெற்றக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம்  வென்று சாதனைப் படைத்துள்ளார். திருவெள்ளைவாயிலைச் சேர்ந்தவர் வடிவேலு. மாலதி தம்பதியர் இவர்களுக்கு யுவஸ்ரீ மற்றும் குணஸ்ரீ என்ற இரு பெண் பிள்ளைகள்...

நிலத்தடிநீரில் கழிவுநீர் கலப்பதால் குடியிருப்புவாசிகள் வெளியேறும் அவலம் : நோய்தொற்றும் அபாயத்தை உணராத ஆர்.கே பேட்டை ஊராட்சி...

ஆர்.கே.பேட்டை, டிச. 17 – திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய ஊராட்சியில் உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் வ.ஊ.சி.தெரு, திரு.வி.க. தெரு, சிறு தொண்டர் தெரு ஆகிய தெருக்களின் ஒருங்கிணைந்த கழிவு நீர் கால்வாயின் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் வெளியேற்றப் படுவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தும்...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்த தினம் … கும்பகோணம் அண்ணா தொழில் சங்கம்...

கும்பகோணம், பிப். 24 - கும்பகோணத்தில் இன்று அரசு போக்குவரத்து கழக வாயில் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு  இனிப்பு வழங்கி அண்ணா தொழில் சங்கம் சார்பில் கொண்டாடினார்கள். https://youtu.be/KuRt6sX4JfY தமிழகத்தின் முதல் இளம் முதல்வர், 2 ஆவது பெண் முதல்வர், மாநில வரலாற்றிலேயே...

தமிழ்மொழி பாடம் இல்லாத பள்ளிகளை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது : தமிழ் தேசிய பேரியக்க ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்

கும்பகோணம், ஏப். 30 - வணிக நிறுவன பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள், தமிழில் பிரதானமாக இருக்க வேண்டும் என்ற சட்டம் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், 10ம் வகுப்பு வரை தமிழகத்தில் தமிழ் தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும்,  தமிழ் மொழி பாடமாக...

கும்பகோணம் அருகே வீடு புகுந்து கத்தியைக் காட்டி தந்தை மகளிடம் தங்கச்சங்கிலி மற்றும் பணம் பறிப்பு … ...

கும்பகோணம், ஜன. 16 - கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அரை சவரன் சங்கிலி மற்றும் 49 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற 2 பேரை சோழபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களை சிறையில்...

திருவண்ணாமலையில் ரூ.5லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருவண்ணாமலை, செப்.27- திருவண்ணாமலை மண்டி தெரு அருகில் உள்ள வாணிய தெருவில் உள்ள ஒரு லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகத்திற்கு பெங்களூருவில் இருந்து லாரி மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு வரப்பட உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...

உத்திரமேரூர் அருகில் கணவன் மனைவி இருவரும் “போக்சோவில்” கைது

உத்திரமேரூர், செப் . 14 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சங்கராபுரம் பகுதியில் வசித்து வருபவர் மோகன் பொன்னி தம்பதியினர். திருக்கழுக்குன்றம்  தாலுகாவைச் சேர்ந்த,  16 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரும் "போக்சோவில்" கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். பெற்றோர்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS