தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் பெரிய மாத்தூரில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப் பட்ட பாபாசாகிப் டாக்டர் அண்ணல்...
பெரியமாத்தூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு பெரிய மாத்தூர் பகுதியில் இன்று சட்ட மாமேதை பாபா ஷாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது, பிறந்த நாள் விழாவினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின்...
மெல்லும் புகையிலைக்கு அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி, 250 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கும்பகோணத்தில் நடத்திய காத்திருப்பு போராட்டம்...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணத்தில் மெல்லும் புகையிலை மீதான தடையை நீக்கக் கோரி, அரசின் தடை காரணமாக மூடப்பட்டுள்ள கும்பகோணம் தனியார் புகையிலை நிறுவனத்தில் பணியாற்றி தற்போது வாழ்வாதாரத்தை இழந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிறுவன உரிமையாளர் வீட்டின் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
https://youtu.be/_b96pyJzK80
கும்பகோணத்தில் 40 ஆண்டுகள்...
கும்பகோணத்தில் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை...
கும்பகோணம், மே. 29 -
கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், மகளிர் லியோ சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை சிட்டி...
பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவர் காணவில்லை : குன்றத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் …
குன்றத்தூர், மார்ச். 24 –
குன்றத்தூர் தேவிநகரில் வசித்து வருபவர்கள் கெவின் 15 பிரவின்குமார் 15 இருவரும் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இருவரும் பள்ளிக்கு பள்ளி சீருடை அணிந்து நேற்று காலை சைக்கிளில் சென்ற நிலையில், நேற்று மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை...
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் : செங்கல்பட்டு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக பாலா என்கிற பாலவிக்னேஷ்...
செங்கல்பட்டு, மார்ச். 18 -
சென்னையில் நடந்து முடிந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி தலைவராக B.பாலா என்கிற பாலா விக்னேஷ் B.Tech- 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், இவர் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலே தற்போது நடந்த தமிழ்நாடு...
மீஞ்சூரில் தொழிலதிபர் தமிழ் உதயன் தலைமையில் நடைப்பெற்ற அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த நாள் விழா...
மீஞ்சூர், ஏப். 14 -
மீஞ்சூரில் சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 131வது பிறந்த நாள்விழா .தொழிலதிபர் தமிழ்உதயன் தலைமையில் கொண்டாடப் பட்டது.
https://youtu.be/5KmiMVErNB8
அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு. மீஞ்சூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலக்குழு மன்ற மாளிகையில் மேல் புறத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு...
அம்மையார்குப்பத்தில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். 105 வது பிறந்தநாள் விழா … அன்னதானம், பரிசுப்பொருட்கள், பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்...
திருவள்ளூர், ஜன. 17 -
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில் 1000 பேர்களுக்கு அன்னதானம், பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், பல்வேறு போட்டிகளை நடத்தி அதில் வெற்றிப் பெற்ற வர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியும் அம்மையார்குப்பம் அதிமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.
தமிழக மக்களால் மக்கள் திலகம்,...
தஞ்சை : குழந்தை ஏக்கத்தில், மருத்துவனையில் இருந்து குழந்தையை திருடிய பெண் கைது !
குழந்தை ஏக்கத்தில் மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தஞ்சை, அக். 9 -
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காலனித் தெருவைச் சேர்ந்தவர் விஜி என்பவர் இவருக்கு திருமணமாகி வெகு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், தான் கற்பம் தரித்திருப்பதாக கூறி வயிற்றில் தலையணை வைத்து...
காஞ்சிபுரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் .. வன்னியர் 10.5 சதவீத இட...
காஞ்சிபுரம், டிச. 26 -
காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், வன்னியர்க்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு...
திண்டுக்கல் : அரசு மேல்நிலைப்பள்ளி குடிகாரர்களின் இரவு நேர கூடாரமாக திகழ்ந்துவரும் அவலம் .. அரசு உடனடி...
திண்டுக்கல், டிச. 19 –
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளிக் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற முறையிலும், அதனை முறையாக பல ஆண்டுகளாக பராபரிப்பு இல்லாமலும் உள்ளதாக அவ்வூர் கல்வியாளர்கள் பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்,...





















