Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவிடைமருதூர்: கஞ்சனூரில் கலைஞர் பாசறையை அரசு தலைமை கொறடா கோவி செழியன் திறந்து வைத்தார்

செய்தி சேகரிப்பு இரமேஷ் திமுக தொண்டர்கள் இடத்திலும், பொதுமக்களிடத்திலும், திமுகவின் கொள்கைகளை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்களின் குறைகளை எளிதில் அறிந்து, அதை நிவர்த்தி செய்யும் வகையில்,  திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியம் கஞ்சனூரில்  கலைஞர் பாசறை  அரசு தலைமை கொறடா கோவி செழியன் திறந்து வைத்தார். திருவிடை மருதூர்,...

வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியுடன் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொங்கல்...

வியாசர்பாடி, ஜன. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார் சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் வேணுபிரகாஷ் தலைமையில், தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் வெகுச்சிறப்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. மொத்தம் 17 துறைகளை தன்னகத்தேக் கொண்டு வெகுச்சிறப்பாக  இயங்கி வரும் அக்கல்லூரியில், பொங்கல் திருவிழாவினை...

நள்ளிரவில் ரகளையில் ஈடுப்படும் மீஞ்சூர் பகுதியில் தங்கி பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் : வெளியேற்ற வழியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில்...

மீஞ்சூர், பிப். 26 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் திமுக பிரமுகருக்கு  சொந்தமான செயல்படாத அரிசி ஆலை ஒன்று உள்ளது. அவ்வாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளனர், இந்நிலையில் அவர்களில் சிலர் நள்ளிரவின்...

ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற 3 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி…

ஊத்துக்கோட்டை, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக இன்று நடைபெற்றது. https://youtu.be/X2GwSamXs9Q மேலும் அந்நிகழ்ச்சியில் திரைபட பாடகர் கான பாலா மற்றும் மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஊத்துக்கோட்டை நீதிபதி...

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நீலப்புலிகள் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் …

கும்பகோணம், மார்ச். 17 - https://youtu.be/tzltkBBYR_Q இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்தும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தேசிய கொடியை அவமதித்த கர்நாடக மாநில பாஜக அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தியும், இஸ்லாமிய மார்க்க உரிமைகளுக்கு எதிராகவும், இஸ்லாமிய...

கும்பகோணம் ஸ்ரீமாதா பள்ளியில் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்...

கும்பகோணம், பிப். 27 - கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும தனியார் ஸ்வீட் ஸ்டால் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ மாதா பள்ளியில் நடைபெற்றது.    இம்முகாமை ரமேஷ்குமார்...

தனியார் பள்ளியில் மாணாக்கர்களும், ஆசிரியர்களும் பங்கேற்ற … சமத்துவ பொங்கல் … பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு குதுகல கொண்டாட்டம்...

கும்பகோணம், ஜன. 5 - தமிழர்களின் பாரம்பரிய விழாவான, பொங்கல் பண்டிகை,  கும்பகோணம் தனியார் பள்ளியில், சாதி மதங்களை கடந்து, சமத்துவ பொங்கலாக முற்றிலும் கிராமிய சூழ்நிலையில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது, இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து...

கும்பகோணம் : மறைந்த சித்தர் நாராயணசாமி நினைவுத்தினத்தை முன்னிட்டு , இன்று 5 ஆயிரம் பேருக்கு சாலையோர விருந்து...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் வாழ்ந்து மறைந்த நாராயணசாமி சித்தரின் நினைவாக இன்று சாலையோர விருந்து. இன்று  சுமார் 5000 நபர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. https://youtu.be/Nf5K4G40epI சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் நாராயண சித்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் வாகன...

ஆவடி : நேற்று நள்ளிரவில் உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தில் சரக்கு வாகனம் மோதி விபத்து …

ஆவடி, ஜன. 15 - ஆவடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் வண்டலூர் விரைவு நெடுஞ் சாலையில், சரக்கு வாகனம் நெடுஞ்சாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தில் நேற்று நள்ளிரவு மோதி விபத்துக்குள்ளானது. மீஞ்சூர் – வண்டலூர் விரைவு நெடுஞ் சாலையில் உள்ள, பாலவேடு சுங்கச்சாவடி அருகே, நேற்றிரவு...

கும்பகோணம் : இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்க பொதுக்குழுக் கூட்டம் … தமிழக அரசு...

கும்பகோணம், டிச. 26 - கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு கொரோனா நிவாரண வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS