பூந்தோட்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் ..
திருவாரூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற பகுதியில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதனால் இரண்டு புறமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகர முடியாமல்...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி … அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட...
தஞ்சையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலி: மேலும் படுகாயம்...
தஞ்சாவூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கிருபா பொன்பாண்டியன் (34), இவர் தனது நண்பருடன் சேர்ந்து திருச்சியில் இருந்து தஞ்சைக்கு காரில் வந்துள்ளார்.
காரை கிருபா.பொன் பாண்டியன் ஒட்டி வந்து உள்ளார் திருமலை சமுத்திரம் அருகே வந்த...
பொதுக் குளத்தில் கொத்துக் கொத்தாக திடீரென செத்து மிதந்த மீன்கள் : கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த...
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
கும்பகோணம் அருகே, ஊர் பொதுகுளத்தில், மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புளியம்பாடி மேல தெருவில் ஊர் பொது குளம் உள்ளது. அக்குளத்தை அப்பகுதியை சேர்ந்த சுரேந்தரன்...
எதை செய்தாலும் ரைட்டாதான் செய்யனும் … சிறுவர் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வலது காலை எடுத்து...
தஞ்சாவூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
வலதுகாலை எடுத்து வைத்து வீட்டின் உள்ளே போவது போல ஒரு விளம்பரம் டிவி ல பார்த்து இருப்போம். அதை போல சிறுவர் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தஞ்சை மேயர், ஆணையர். துனண மேயர் ஆகியோர்...
அத்திப்பட்டு புதுநகர் பகுதிவாழ் திருநங்கைகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கியத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
அத்திப்பட்டு, டிச. 13 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், வல்லூர், அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கும், பொதுமக்களுக்கும் திமுக சார்பில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பள்ளி...
மின்சாரம் தாக்கி இளைஞர் பலி : அதிகாரிகளின் அலட்சியமே இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமென பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருவாரூர், நவ. 29 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா பெருங்குடி ஊராட்சியில், பெருங்குடி அரித்துவாரமங்கலம் சாலையில் கேத்தனூர் என்ற ஊருக்கு செல்லக்கூடிய வழியில் பயணிகள் நிழற்குடை ஒன்றினை வலங்கைமான் ஒன்றியம் சார்பாக அங்கு ஏற்கனவே பழுதடைந்திருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி விட்டு புதிய பயணிகள் நிழற்குடையினை அமைக்கும்...
வளசரவாக்கம் பகுதியில் நடைப்பெற்று வரும் மெட்ரோ இரயில் பணியின் போது குடிநீர் குழாய் உடைந்து இருதினங்களாக வீணாகி வரும்...
சென்னை, மார்ச். 29 -
சென்னை அருகே ஆற்காடு சாலை வடபழனி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் வளசரவாக்கத்தில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து நடுவே பில்லர்கள் எழுப்புவதற்கான பணியும் நடந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மெட்ரோ பணியில்...
மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கூடுக்கட்டியிருக்கும் தேனீக்கள் : அவதிக்குள்ளாகி வரும் மயிலாடுதுறை அரசு...
மயிலாடுதுறை, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கூடு கட்டி உள்ள தேன் பூச்சிகளால் அங்குள்ள உள் நோயாளிகள் பெரும் அவதி பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் மேலும் உடனடியாக...
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற குருதிக்கொடை முகாம் : பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கும்...
கும்பகோணம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அரசினர் கலைக்கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து நடத்தும் குருதிக்கொடை (இரத்த தானம்) முகாம் நடைபெற்றது. அதில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் குருதிக்கொடை வழங்கினார்கள்.
https://youtu.be/DK4wOs-xF6o
கும்பகோணத்தில் அரசினர்...






















