ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா … அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்த...
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மர்மமான முறையில் தலையில் அடிப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு அருகே உயிரிழந்த நிலையில் கிடந்துவுள்ளார். அப்போது அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள்...
காதல் விவகாரத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவன் ஆகாஷ் ; கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலி வைத்த தீயில் கருகிய காதலன் சிகிச்சை பலனின்றி பலியானதை அடுத்து தீக்காயங்களுடன் சிகிச்சையில் உள்ள காதலியின் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை டவுன்...
செங்கல்பட்டு: பொத்தேரியைச் சேர்ந்த பெண்ணின் வீட்டை ஆக்கிரமிப்பு செய்த புகாரில் பாஜ கட்சி வழக்கறிஞர் கைது !
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை சேர்ந்த லீனா பெர்ணான்டஸ் என்ற பெண்மணியின் வீட்டை பா.ஜ.கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவ அரவிந்த் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். என்று லீனா பெர்ணான்டஸ் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்து அவரை...
கும்பகோணம் : மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சிப்புரியும் திமுக அரசு : பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம்...
கும்பகோணம், டிச. 13 -
தமிழகத்தை ஆளும் திமுகவிற்கு, மக்களை பற்றி கவலையில்லை, எதிர்கட்சிகளை மிரட்டி, அச்சுறுத்தி ஆட்சி செய்வதுடன், செயல்படாமல் முடக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கும் செயலையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என குற்றம் சாட்டியதுடன், தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு, பெட்ரோல்,...
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் 6 ஆம் ஆண்டு பாரம்பரிய தொலைதூரம் பறக்கும் புறா பந்தயப்போட்டி … போட்டியில்...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடையில் 6 ம் ஆண்டு தொலைதூர பாரம்பரிய புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், பாபநாசம், ஜெயங்கொண்டம், திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய ஊர்களிலிருந்து இந்தப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட புறாக்கள் பண்டார வாடையிலிருந்து ஆந்திர மாநிலம்...
திருநின்றவூரில் பழுது நீக்கம் செய்யக் கொடுத்த காரை, திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றிய மெக்கானிக் சிறையில் அடைப்பு !
ஆவடி, ஏப். 07 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியை சார்ந்த பரத்குமார் என்பவர் திருநின்றவூர் கோமதி புரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்,
இந்நிலையில் கடந்த கடந்த ஆண்டு ஜனவரி 16 தேதி 2021 ஆம் ஆண்டு (HONDA CITY) என்ற காரை...
உலக செவிலியர் தினவிழா : கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் சேவை உறுதி மொழியேற்பு
கும்பகோணம், மே. 12 -
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி, சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
https://youtu.be/t1bZQhv9ATg
இப் பூமியில் மனித உயிர்கள் தங்கள் உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்களின் பங்கு மிக பெரிதாக வகிக்கின்றது. அவர்களின் மருத்துவ...
சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகரில் நடைப்பெற்ற மக்கள் குறைக் கேட்பு கூட்டம்...
சென்னை, ஜூன். 23 -
சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகர் பகுதியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு தலைமை வகித்தார். கூட்டத்தில் மெட்ரோ வாட்டர் உதவி செயற்பொறியாளர் தங்கம். மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளர்...
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு
பொன்னேரி, பிப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில், தலித் மக்களின் வாழ்க்கை முறைகள், முன்னேற்றங்கள், அரசியல் அமைப்பில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமைகள், மேலும் தற்போது அரசு திட்டங்களில் பெறக்கூடிய...
நகை வாங்குவது போல் நடித்து, கடையிலிருந்து 134 கிராம் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற இரண்டு மர்ம நபர்கள்...
கும்பகோணம், மே. 11 -
கும்பகோணம் மாநகர பெரிய கடை வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளது. அதில் திருமலை பாலாஜி என்ற நகைக்கடையில், நகைகள் வாங்குவது போல இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அக்கடைக்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து, அம் மர்ம நபர்கள் நகைகள் வாங்குவது...


















