Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்த நாள்விழா மற்றும் திமுக அரசின்...

மீஞ்சூர், ஜூன். 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மேட்டுப்பாளையம் பஜார் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்...

காஞ்சிபுரத்தில் ஓய்வுப் பெற்ற ஆசிரியையின் நூறாவது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் …

காஞ்சிபுரம், நவ. 1 - காஞ்சிபுரத்தில் ஓய்வுப்பெற்ற ஆசிரியையின் நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் கொண்டாடினார்கள். அவ்வாசிரியை அவ்வயதிலும் இறுதிவரை அமர்ந்து அனைவருக்கும் ஆசி வழங்கியது, விழாவிற்கு வந்த அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ஜாஸ்வா. இவர் இரண்டாம்...

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...

கும்பகோணம், மார்ச். 24 - ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் ரோஸா என்ற நோன்பை மேற்கொள்வர். கூடவே தொழுகை, குரான் ஓதுதல், ஈகை புரிதல் போன்றவற்றையும் கடைபிடிப்பார்கள். மேலும் இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் (Ramadan Month). இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில்...

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை போற்றி கொண்டாடிய காட்டுப்பாக்கம் பகுதி வாழ் குடும்ப பெண்கள்...

பூவிருந்தவல்லி, ஏப். 14 - சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் அவரது புகழைப்போற்றும் வகையில் அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை...

நூறாண்டுகளுக்கு முன் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை திரும்ப பெற்ற திமுக அரசுக்கு கண்டனம் : தமிழ்நாடு ஆரம்ப...

பாபநாசம், ஏப். 23 - பாபநாசத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் பயிற்சி பாசறை  சார்பில் மாபெரும் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ச.மயில் நூறாண்டுக்கு முன்பு தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமையை தற்போது திமுக...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற பிச்சையெடுக்கும் போராட்டம் …

திருவாரூர், நவ.22 - திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இன்று கொட்டும்மழையையும் பொருட்படுத்தாமல், கையில் தட்டேந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில், மக்கள் நலப்பணியாளர்கள் ஈடுப்பட்டனர். முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில், மக்கள் நலப்பணியாளர்களில் ஆண்கள் கோவனத்துடனும், பெண்கள் கை குழந்தைகளுடனும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், கையில் தட்டேந்தி, பிச்சையெடுக்கும்...

ஆறு மாதங்களாக தூய்மைப் பணிகளை செய்யாத அடியமங்கலம் ஊராட்சி ! ஊராட்சி அலுவலகம் முன்பு குப்பையைக் கொட்டும்...

திருவாரூர், டிச. 09 - திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் ஊராட்சி பகுதியில் கடந்த 6 மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாததால், அவ்வூராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்...

திரளான பக்தர்கள் பால்குடம், கரகம், வேல்காவடி எடுத்து வர வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அசூர் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய...

கும்பகோணம், டிச. 18 - தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் என்பது இறைவனுடைய மாதமாக இந்து பக்தர்களால் கருதப்படுமாதமாகும். பக்தர்கள் கடவுளை மனமுருகி வழிபடுவதென்றால் அது இம்மாதமாகவே பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகாமையில் உள்ள அசூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ...

நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...

காஞ்சிபுரம், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...

மழை வேண்டி அய்யம்பேட்டையில் சிறப்புத் தொழுகை செய்த திரளான இஸ்லாமியர்கள் …

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. https://youtu.be/rRMKXmxv5i0 அதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS