கும்பகோணம் : பிரச்சினைக்குரிய திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை புதிய நிறுவனமான கால்ஸ் டிஸ்டிலரீஸ் திறக்க விவசாயிகள்...
கும்பகோணம், ஜூன். 10 -
கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் திருமண்டங்குடியிலுள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை, மற்றும் அவர்கள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் என மொத்தம் ரூ. 450 கோடி ரூபாய் நிலுவை உள்ள நிலையில், பிரச்சினைக்குரிய அவ்வாலையில்...
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற தறித்தொழிலாளியால் வெண்ணந்தூர் பகுதியில் பரபரப்பு !
இராசிபுரம், ஜூன். 29 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் மல்லாங்காடு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷன், 42. தறித் தொழிலாளி. வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட நத்தம் புறம்போக்கு பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன்பே பலர் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
https://youtu.be/fGMLc4jw5hc
இந்த நிலையில், வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நத்தம்...
மல்லாசமுத்திரத்தில் திருத்தேர் மற்றும் திருவிழா பணிகள் மும்முரம் : இந்து சமயத்துறை உயர் அலுவலர்கள் துரித நடவடிக்கை...
இராசிபுரம், ஜூலை. 08 -
மல்லசமுத்திரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் திருத்தேர் அழகுப்படுத்தும் பணி மற்றும் திருவிழா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் பழமை வாய்ந்த சோழீஸ்வரர், அழகுராயபெருமாள், செல்லாண்டிஅம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவிலில், வருடா வருடம் ஆனி மூல நட்சத்திரத்தன்று, தேர்த்திருவிழா...
விபரீத செயலில் ஈடுபடும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் : அதிர்ச்சியூட்டும் வைரல்...
கும்பகோணம், செப். 11 -
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தூய்மை பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் சிலர், உள்நோயாளிகள் பிரிவில், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு டிரிப்ஸ் போடுவது, டிரிப்ஸ் மாற்றுவது ஆகிய செவிலியர்கள் செய்யக்கூடிய பணிகளை இவர்கள் கையாளும்...
தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் சாக்கோட்டைப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் மரணம் மற்றொருவர் படுகாயத்துடன்...
கும்பகோணம், செப். 29 -
கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை எனும் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இவ்விபத்தில் மஸ்கட்டில் இருந்து நாடு திரும்பி சில நாட்களே ஆன நிலையில், துக்க நிகழ்வு நடந்த வீட்டிற்கு பூக்கள் வாங்கிக்...
பாபநாசத்தில் நடைப்பெற்ற விவேகானந்தரின் 161-வது பிறந்தநாள் விழா ..
தஞ்சாவூர், ஜன. 14 -
தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் விவேகானந்தரின் 161- வது பிறந்தநாள் விழா அச்சங்க அலுவலக வளாகத்தில் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது .
முன்னதாக சங்க செயலாளர் தங்க. கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். உலக திருக்குறள் மைய துணை...
பிரியாணி கடை உரிமையாளரை தாக்கி விட்டு தப்பிவோடிய 14 பேர்கள் கொண்ட போதை கும்பல் : ...
கூடுவாஞ்சேரி, ஏப். 26 -
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதுடைய ஹைதர் அலி, மேலும் இவர் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் இவருக்கு சொந்தமான பிரியாணி கடை ஒன்று உள்ளது.
இந்நிலையில் கடந்த...
அரசு நிலைஆணை அறிவித்திட வேண்டும் : தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் மு.தமிழவன்...
சென்னை, ஆக. 06 –
கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார்.
அமைச்சரின் அவ்வறிவிப்பு, அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில்...
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைப்பெற்ற மாவீரர் நாள் அனுசரிப்பு …
கும்மிடிப்பூண்டி, நவ. 29 -
திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1000 குடும்பங்களில் 2744 தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தாய் நாடான இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காக போராடி தமது உயிரை ஈந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும்...
திருவாரூரில் ரூ.41 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…
திருவாரூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூரில் நேற்று ரூ. 41 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம், ,வணிக வளாகங்கள் மற்றும் புதிய பாலம் அமைக்கும் நலத்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகிய...























