Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மறைந்த புலமைப்பித்தன் உடலுக்கு வை.கோ மலரஞ்சலி செலுத்தினார் – செய்தியாளர் சந்திப்பில் அவருடனான நட்பிற்கு புகழஞ்சலி சூட்டினார்

செய்தி சேகரிப்பு இசிஆர் பா.வினோத் கண்ணன் முன்னாள் அதிமுக அவைத் தலைவரும், அரசவை கவிஞருமான புலமைப்பித்தன் இன்று காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இசிஆரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ மலர் அஞ்சலி செலுத்தினார், சென்னை, செப் . 8 – முன்னாள்...

சென்னை : மதுரவாயிலில் கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி ...

சென்னை மதுரவாயில், செப். 18 - கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் அம்பத்தூர் தொழில் பேட்டையை தலைமையிடமாக கொண்டு கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  இந் நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி  நிறுவனத்தின் புதிய கிளை  மதுரவாயலில் இன்று மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ...

கேளூர் சந்தை மேட்டில் உள்ள ஆர்.நாராயணசாமி நாயக்கர் உருவ சிலையை பாதுகாக்க கோரிக்கை

pic file copy போளூர் செப்.26- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சந்தை மேடு எனும் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக வாரந்தோறும் சனிக்கிழமை சனிக்கிழமை அன்று விடியற்காலையில் தொடங்கப்படும் மாட்டுச் சந்தை மற்றும் உழவர் சந்தை இதனை நிறுவியவர் அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி நாயக்கர் என்பவர்....

உ.பி. விவசாயிகள் மீது நடத்திய அராஜக தாக்குதலை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்...

சென்னை, அக். 4 - உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்று  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களின் வருகையைக்...

பெரும்பாக்கம் : வாகனச் சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சா பிடிப்பட்டது … ஆந்திர மாநிலத்தைச்...

சென்னை, டிச. 25 - பெரும்பாக்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்துஅவரிடம் இருந்து  30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட  பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசாரல்...

நரிக்குறவர் இனமக்கள் ஆடல், பாடலுடன் கேக்வாக் செய்து புத்தாண்டு கொண்டாட்டம் … 2022 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும்...

ஆவடி, டிச. 31 - சென்னை திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் இன மக்கள் ஆடல், பாடலுடன் கேட் வாக் செய்து புத்தாண்டு விழா கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மனம் மகிழச் செய்தது. https://youtu.be/DLDlr98Anw0 சென்னை திருமுல்லைவாயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 102 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த...

முன்னாள் முதல்வர் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு பூவிருந்தவல்லி நகர அதிமுக சார்பில் குருதிக்கொடை மற்றும் இலவச மருத்துவ முகாம்...

பூவிருந்தவல்லி, மே. 12 - முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பூவிருந்தவல்லி நகர அதிமுக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது. https://youtu.be/dRZ95UjjmzQ இம்முகாமில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பா பெஞ்சமின்...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ..

கும்பகோணம், மே. 29 - கும்பகோணத்தின் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ராயா ஓட்டலில் நடைபெற்றது. இந்த மண்டல ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆளுநர் தேர்வு மற்றும் அவர்களின் சேவை மற்றும் செயல்திட்டங்கள் பற்றி உரையாடல் நடைப்பற்றது. மேலும், மண்டல தலைவர்கள் வட்டார தலைவர்கள்...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய மேம்பாட்டுப் பணி நிதியின் கீழ் சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை :...

சென்னை, ஜூன், 07 - தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2022-2023ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆதிதிராவிடர்/ஆதிதிராவிட கிருத்துவர்/ பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு...

திருவாரூர்: மது அருந்துவதற்கு தன் தாய் பணம் தர மறுத்ததால்.. மகன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை ..

திருவாரூர், ஜூன். 16 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள திருமீயச்சூர் சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் காளிதாஸ் வயது 22 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். https://youtu.be/TiFc78MmHec மேலும், இவர் மதுவுக்கு அடிமையாகியதால் தினமும் அதிக அளவு மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS