Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் நடைப்பெற்ற விபத்தின் போது அறுந்து விழந்த மின் கம்பி : மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த பசுமாடு...

கும்பகோணம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணத்தில் கண்டெய்னர் லாரி மோதி மரக்கிளை முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில், மின்கம்பி அறுந்து பசு மாட்டின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி கண்டெய்னர் லாரி...

மயிலாடுதுறையில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் பெண் உள்ளிட்ட 4 பேர் கைது...

மயிலாடுதுறை, மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… செக்ஸ் மிரட்டல் புகாரில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து ரூ. 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்காக...

காஞ்சிபுரம் : காமாட்சியம்மன் தெற்கு கோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் செப். 13 - காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தெற்கு ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்  தெற்கு ராஜகோபுரத்தின் நாசி தலையில் கடந்த 2.7.21ஆம் தேதி இடி விழுந்ததில் அதன் சிறிய இலை சிதிலமடைந்தது. இதனைத் தொடர்ந்து 20.8.21ல் பாலாலயம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக...

பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஊர்க்காவல் படைவீரர் … இரு தின தொடர் தேடலுக்குப் பின் போலீசார் சடலமாக...

காஞ்சிபுரம், டிச. 20 - பழையசீவரம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஊர்க்காவல் படை வீரரை  போலீசார் சடலமாக மீட்டனர். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் ஜோதி அவரது மகன் தரணிகுமார் வயது 31, இவர் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு...

காஞ்சிபுரம் : சாலவாக்கம் அருகே கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி, மற்றொருவர்...

காஞ்சிபுரம், டிச. 25 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பட்டா என்ற கிராமத்தில் உள்ள தனியார் (R.S மைன்ஸ்) கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து திடீரென விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் அதேப் பகுதியை சேர்ந்த இருவர் விபத்தில் சிக்கினார்கள். அதில் எம்ரூஸ் என்பவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். அவருடன்...

காஞ்சிபுரத்தில் தீயனைப்புதுறை அதிகாரியை தொடர்ந்து வனத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோவால் பரபரப்பு ..

காஞ்சிபுரம், டிச. 31 - காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ராமதாஸ் செயலாக்க சரக வன அலுவலராக பணியாற்றி வருகின்றார். காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மரகடைகள் இயங்கி வருகின்றது. இந்த கடைகளை நடத்த ஆயிரகணக்கில் லஞ்சம் வாங்குவதுமாகவும், ஒவ்வொரு கடைகளிலும் மாதம் ஐந்தாயிரம்...

கும்பகோணம் : பஸ்ஸில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த டிப்டாப் ஆசாமிக்கு அடிஉதை …

கும்பகோணம், பிப், 7 - தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். நேற்று முன் தினம் இரவு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பேருந்தில் பலர் பயணம் செய்திருந்த நிலையில், முன் பகுதியில் உள்ள...

காஞ்சிபுரம் : திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பீமன் – துரியோதனன் படுகளம் உற்சவம்

காஞ்சிபுரம், ஜூலை. 03 - காஞ்சிபுரம் அருகேவுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பீமன் - துரியோதனன் படுகளம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து வழிபட்டனர். தாமல் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ...

பொன்னேரியில் நடைப்பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : அரசு அலுவலர்கள் தாமதமாக வந்ததால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...

பொன்னேரி, ஜூலை. 15 - பொன்னேரியில் இன்று நடைப்பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் காலதாமதமாக வருகை தந்த தால் .விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் மாதாந்திர  கூட்டம் காலை 10 மணிக்கு...

விபரீத செயலில் ஈடுபடும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் : அதிர்ச்சியூட்டும் வைரல்...

கும்பகோணம், செப். 11 - கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தூய்மை பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் சிலர், உள்நோயாளிகள் பிரிவில், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு டிரிப்ஸ் போடுவது, டிரிப்ஸ் மாற்றுவது ஆகிய செவிலியர்கள் செய்யக்கூடிய பணிகளை இவர்கள் கையாளும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS