ரூ.30 லட்சம் மதிப்பிலான 80 மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி வலைகள் நேற்றிரவு தீயில் எரிந்து நாசம் : திருப்பாலைவனம்...
பழவேற்காடு, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காட்டில் நள்ளிரவில் 80 மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து நாசமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்து திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/Lf57yaZUD-A
பழவேற்காடு சுற்றி சுமார்...
ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பி.எஸ்.என்.எல் டவர் மீதேறி போராட்டத்தில் ஈடுப்பட்ட தென்னங்குடி பகுதி விவசாயி …
பாபநாசம், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தென்னங்குடி பகுதியை சேர்ந்தவர், அய்யம்பேட்டையில் பிஎஸ்என்எல் டவர் மீது ஏறி தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்திய அவரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முதலுதவிக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்...
ராமநாதபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
ராமநாதபுரம், அக். 14- ராமநாதபுரத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம், பட்டணம்காத்தான் சுகம் வைத்தியசாலை, ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமில் சுகம் வைத்தியசாலை டாக்டர் காளிமுத்து பங்கேற்று...
செங்கல்பட்டு: தொழிற் சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வலியுறுத்தி 2வது நாளாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் சாமினா இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரகடம், செப் . 7 -
ஒரகடத்தில் மருந்து உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகின்றது....
2500 சில்வர் டம்பளரால் ரூ.2 லட்சம் பொருள் செலவிலான 15 அடி உயர விநாயகர் சிலை வடிமைத்து பொதுமக்கள்...
செய்தி சேகரிப்பு ராஜன்
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் அடுத்த மணலி சின்ன சேக்காடு பகுதியில் ரூ.2 லட்சம் பொருள் செலவிலான 2500 எண்ணிக்கையிலான சில்வர் டம்பளார்களை கொண்டு 15 அடி உயர விநாயகர் சிலையை வடிவமைத்து அவ்வூர் மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள்.
திருவொற்றியூர், செப். 10 -
2500 சில்வர்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதி மொழியேற்பு
திருவண்ணாமலை, செப் . 17 -
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் (17.09.2021) ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 06.09.2021...
காஞ்சிபுரம் : மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு …
காஞ்சிபுரம், டிச. 23 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்புத் துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டடத் தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்க, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை...
கும்பகோணம் : பிரச்சினைக்குரிய திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை புதிய நிறுவனமான கால்ஸ் டிஸ்டிலரீஸ் திறக்க விவசாயிகள்...
கும்பகோணம், ஜூன். 10 -
கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் திருமண்டங்குடியிலுள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை, மற்றும் அவர்கள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் என மொத்தம் ரூ. 450 கோடி ரூபாய் நிலுவை உள்ள நிலையில், பிரச்சினைக்குரிய அவ்வாலையில்...
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற தறித்தொழிலாளியால் வெண்ணந்தூர் பகுதியில் பரபரப்பு !
இராசிபுரம், ஜூன். 29 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் மல்லாங்காடு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷன், 42. தறித் தொழிலாளி. வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட நத்தம் புறம்போக்கு பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன்பே பலர் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
https://youtu.be/fGMLc4jw5hc
இந்த நிலையில், வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நத்தம்...
மல்லாசமுத்திரத்தில் திருத்தேர் மற்றும் திருவிழா பணிகள் மும்முரம் : இந்து சமயத்துறை உயர் அலுவலர்கள் துரித நடவடிக்கை...
இராசிபுரம், ஜூலை. 08 -
மல்லசமுத்திரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் திருத்தேர் அழகுப்படுத்தும் பணி மற்றும் திருவிழா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் பழமை வாய்ந்த சோழீஸ்வரர், அழகுராயபெருமாள், செல்லாண்டிஅம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவிலில், வருடா வருடம் ஆனி மூல நட்சத்திரத்தன்று, தேர்த்திருவிழா...




















