குடந்தை ரத்ததான டிரஸ்ட் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மூன்றாம் ஆண்டு சமூக விழிப்புணர்வு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி
கும்பகோணம், டிச. 19 –
குடந்தை ரத்ததான டிரஸ்ட் நடத்தும் மூன்றாம் ஆண்டு சமூக விழிப்புணர்வு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் மும்மதத்தினர் முன்னிலையில் குடந்தை ரத்ததான டிரஸ்ட் அறங்காவலர் ஆசிரியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
அறங்காவலர் யூசுப், நிர்வாக அறங்காவலர் ஷேக் தாவூத், மாநகரத் துணை மேயர்...
துணிவு திரைப்படம் பார்க்க பெற்றோர் தன்னையும் உடன் அழைத்துச் செல்லாததால், கும்பகோணத்தில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவி தூக்கிட்டு...
கும்பகோணம், ஜன. 23 -
கும்பகோணம் அருகே உள்ள முத்தய்யபிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்துள்ள துணிவு எனும் திரைப்படத்திற்கு சென்ற அவரது பெற்றோர்கள் அம்மாணவியையும் அழைத்துச் செல்லாததால், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்....
திமுகவை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் அதிமுக …. இருப்பிடத்தையே தக்க வைக்க தடுமாறும் பிறக் கட்சிகள் … இரண்டு...
மதுரவாயல், ஏப். 20 -
தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரம்ப நிலையில் இருந்தே பொதுமக்களின் நலன் கருதி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் தாகத்தைப் போக்குவதற்காக தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாக திகழ்ந்து வரும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தலைவர்கள் அக்கட்சியைச்...
மறைமலைநகர் பகுதி நெடுஞ்சாலையில் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்படும் தனியார் தொழிற்சாலை வாகனங்களால் மக்கள் அவதி ….
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், எப்போதும் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக உள்ள மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலை அருகே மறைமலைநகர் நகருக்கு செல்லும் சாலையில் ஏராளமான தனியார்...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம் …
மீஞ்சூர், ஜூன். 26 -
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம்....
ரூ.5 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்பினை சென்னைக்கு அனுப்பி வைத்த கூத்தாநல்லூர் நண்பர்கள்...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.5 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்பினை கூத்தாநல்லூர் நண்பர்கள் குழு சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவாரூர், டிச. 10 -
தமிழ்நாட்டில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால்...
ஏகதின உற்சவத்தினை முன்னிட்டு, கும்பகோணத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இருகாளிகளின் திருநடன வீதிவுலா …
கும்பகோணம், டிச. 18 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு, அம் மாநகரில் பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும் சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களும் ஒன்றிணைந்து நடைபெறும் ஏகதின ஆண்டு உற்சவம் இன்று இருகாளிகளின் திருநடன வீதியுலா...
24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...
குடவாடசல், டிச. 26 -
கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...
திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிகழ்ச்சி … 200 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்...
திருக்கண்டலம், சனவரி. 29 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள திருக்கண்டலம் கிராமத்தில் இன்று இந்தியன் வங்கியின் சார்பில் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிகழ்வு நடைபெற்றது.
அந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சாந்தி லால் ஜெயின், ...
அறந்தாங்கி முக்கம் பகுதியில் நடைப்பெற்ற தென்னை விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் … 200 க்கும் மேற்பட்டோர் கைது...
தென்னை விவசாயிகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் எழுப்பி தென்னை விவசாயிகள் அறந்தாங்கி முக்கம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் …
தஞ்சாவூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்,...






















