1600 கி.மீ தூர மண் வள விழிப்புணர்வு சைக்கிள் பேரணி … உதய் கிரியிலிருந்து கன்னியாகுமரி வரை 25...
கும்பகோணம், டிச. 30 -
மண் வளம் காக்க விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மகாராஷ்டிரா மாநிலம் உதய் கிரியிலிருந்து கன்னியாகுமரி வரை 1600 கி.மீ. பயணம் மேற்கொண்டு குத்மகோணம் வந்தடைந்தவர்களை நேற்று ஈஷா பவுண்டேஷன் சார்பில் கும்பகோணத்தில் வரவேற்பு அளித்தனர்.
https://youtu.be/4mtuJLlavuU
மண் வளம் காக்க சைக்கிள் விப்புணர்வு பேரணி மகாராஷ்டிரா...
கும்பகோணம் : அணைக்கரை கிராமத்தில் வாலிபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை … போலீசார் தீவிர விசாரணை …
கும்பகோணம், ஜன. 9 -
கும்பகோணம் அருகே அணைக்கரையில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் யூகலிப்டஸ் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் கிருஷ்ணமூர்த்தி (26). இவரது மனைவி...
திருத்தணி : இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து .. பலத்த காயங்களுடன் கணவன், மனைவி மருத்துவமனையில் அனுமதி
திருத்தணி, பிப் 3 –
திருத்தணி வீ.கே.ஆர். புரம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தேசன் என்பவரின் மகன் சூசைராஜ் வயது 55 என்பவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் அவரது மனைவி நாகம்மாள் வயது...
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு முகப்பேர் இஸ்லாமிய நூலகம் சார்பில் பொன்னேரியில் 120 குடும்பங்களுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கும் நிகழ்வு
பொன்னேரி, ஏப். 13 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள மாதவரம் ஊராட்சிக்குட்பட்ட முஸ்லிம் நகரில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கி வரும் இஸ்லாமிய நூலகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை இஸ்லாமிய 120 குடும்பங்களுக்கு காய்கறிகள். மளிகை பொருட்கள் .அடங்கிய தொகுப்புகள் வழங்கும்...
உத்திரமேரூரில் நடைப்பெற்ற ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் புதிய தொழிற்சாலை திறப்பு விழா : அமைச்சர் தா.மோ. அன்பரசன்...
காஞ்சிபுரம், செப். 07 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் காட்டுபுதூர் ஓலையூர் தொழிற்சாலையை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மற்றும் குடிசை மாற்று வாரியம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டபேரவை...
திருவிடைமருதூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் : கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...
கும்பகோணம், செப். 17 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும். எனற தீர்மானம்...
பொன்னேரி நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற இரத்ததான முகாம் : கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
பொன்னேரி, ஜூலை. 18 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று அந்நகர பி.ஜே.பி சார்பில் இரத்தானம் வழங்கும் முகாம் நடைப்பெற்றது. மேலும் இம்முகாமினை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பிரானதா சக்ஷம் சேவா பாரதியினர் இணைந்து வழி நடத்தினார்கள்.
இம்முகாமிற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள்...
சிகரெட் கடன் தர மறுத்த எருக்காட்டூர் பெட்டிக் கடைக்காரருக்கு அடி உதை : இரண்டு வாலிபர்களை கைது செய்து...
திருவாரூர், ஆக. 09 –
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், எருக்காட்டூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கண்மணி ஆவார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மணி வைத்துள்ள பெட்டிக்கடையில் வினோத் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அக்கடைக்கு வந்து, சிகரெட் கடன் கேட்டுள்ளார்கள்...
திருவெள்ளைவாயல் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் … பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த நூற்றுக்கும் மேற்பட்ட...
மீஞ்சூர், டிச. 31 -
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகள் தோறும் பொது மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதனடிப்படையில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருவெள்ளைவாயல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அப்பகுதியில் உள்ள...
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் பாபநாசம் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் நடன காணொளி … வாழ்த்துகள் தெரிவிக்கும்...
பாபநாசம், பிப். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக பாபநாசம் செய்தியாளர் …
https://youtu.be/bdchuTeAvYE
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில், பத்தாம் வகுப்பு ஆசிரியர் சரவணன் தொட்டு தொட்டு பேசும் தென்றல் பாடலுக்கும், டாடி மம்மி வீட்டில் இல்லை...

























