தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைப் போல் .. மத்திய அரசும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய...
கும்பகோணம், ஜன. 12 -
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, சட்டீஸ்கர் மாநிலங்களை போல, மத்திய அரசும், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏராளமான விவசாயிகள் திரண்டு, 11 சிதறு தேங்காய் உடைத்தும், மகாத்மா காந்தியிடம் மனு அளித்தும்,...
ரூ. 24 லட்சம் மதிப்பிலான குட்காவை கடத்தி வந்த இருவர் காஞ்சிபுரம் அருகே கைது ..
காஞ்சிபுரம், ஜன. 22 –
காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமரை தாங்கல் கிராமத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுயிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை லாரிகள் மூலம் கடத்தி செல்வதாக போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலை...
அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணாக்கர்கள் இடை நிற்றலாகும் அபாயம் : தாண்டாகவுண்டன்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய...
இராசிபுரம், மார்ச். 24 -
இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே பல ஆண்டுகளாக மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனால் கல்வியை தொடர்ந்து கற்க பள்ளிக்கு வர முடியாத அபாயம் ஏற்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம்...
திருவள்ளூர் : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, நடைப்பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி..
திருவள்ளூர், ஏப். 21 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தமிழ் வளர்ச்சித்துறை துறையின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளிற்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாணவர்களுக்கிடையேயான பேச்சப்போட்டிகள் கடந்த ஏப் 19 ஆம் தேதி நடைப்பெற்றது.
இப்போட்டியில் கலந்துக்கொள்ள மாவட்டத்திலுள்ள 22 பள்ளிகளில் இருந்து...
கும்பகோணம் தரைக்கடை வியாபாரிகளிடம் வலுக்கட்டாயமாக காவல்துறையினர் உதவியுடன் வாடகை வசூலிக்கும் மாநகராட்சி .. நிர்வாகத்தைக் கண்டித்து சிறு...
கும்பகோணம், ஜூன். 16 -
சாலையோர கடைகளுக்கு வலுக்கட்டாயமாக கும்பகோணம் மாநகராட்சி, காவல்துறையினர் உதவியோடு, தரைக்கடை வாடகை வசூலிப்பதை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் திடீர் சாலை மறியல் செய்ய முயற்சி மேற்கொண்டனர். காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இச்செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன், 2015 அரசாணைக்கு எதிராக நடந்து கொள்ளும்,...
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டு கொலை : நடவடிக்கை எடுக்க கோரி...
திருவாரூர், செப். 14 -
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் இவர் அப்பகுதியில் காய்கறி வியபாரம் செய்து வந்த நிலையில் தொழில் பாதிப்பு...
ஆறுமாத காலமாக ஆமை வேகத்தில் நடைப்பெறும் சாலை பராமரிப்பு பணி : சீரமைப்பு பணிக்காக தோண்டி போட்டுள்ள...
திருவாரூர், செப். 21 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருவாதிரைமங்கலம் கிராமத்திற்கு செல்லும் கிராம சாலைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே அதற்கான பணி ஆணை ஒப்பந்த தாருக்கு வழங்கப் பட்டும், ஆமை வேகத்தில் நகரும் பணியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் சாலை மற்றும் குழாய்...
கும்பகோணம் : மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் தேமுதிக கட்சி தொண்டர்கள் உறுதிமொழியேற்பு
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவில் தேமுதிக வினர் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் சூளுரைத்து உறுதி மொழியேற்றனர்.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக் 2 ஆம்...
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது...
கும்பகோணம், ஜன. 20 –
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 நபர்களை திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு கைது செய்தது.
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்...
கோயம்பேடு : ஹோட்டல் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு லாவகமாக திருடிச்சென்ற...
சென்னை, மார்ச். 29 -
சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் முன்பு கடையில் பணிபுரியக்கூடிய ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் கடையின் வாசல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மேலே வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர...





















