கும்மிடிப்பூண்டி அருகே பாஜக சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழா ..
கும்மிடிப்பூண்டி, ஜன. 09 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள குமாரநாயக்கன் பேட்டை வெக்காளியம்மன் கோவிலில் நேற்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் P செல்வம்...
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில்...
செங்கல்பட்டு, ஏப். 03 -
தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி பேரணி நடைப்பெற்றது.
செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு பகுதியில் துவகிய இப்பேரணி அரசு கலை கல்லூரி, அரசு மருத்துவமனை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்தது. மேலும்...
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் விபத்து மீட்பு துறையின் சார்பில் செங்கல்பட்டு இரயில்வே நிலையத்தில் நடைப்பெற்ற துண்டு பிரசுர விழிப்புணர்வு...
செங்கல்பட்டு, ஏப். 15 -
தேசிய உள்கட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 14 முதல் 20 வரை தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அதனை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு இரயில்வே நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் பயணிகளிடம்...
சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் : பொன்னேரியில் கோரிக்கையை...
பொன்னேரி, ஏப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார்பு நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த 25 ஆம் தேதியன்று அந்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழ்மொழியை சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடு அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தி அவர்கள்...
பாம்பைக் கண்டால் போர் படையே நடுங்கும் … ஆனால் 7 அடி நீளமான பாம்புடன் டாஸ்மாக்கிற்கு வந்த மதுப்பிரியருக்கு...
செங்கல்பட்டு, மே. 18 -
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகேவுள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று மாலை மதுப்பிரியர் ஒருவர், சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பு ஒன்றிணை தோளில் துண்டைப் போடுவது போல் அப் பாம்பை போட்டுக் கொண்டு, நண்பர் ஒருவருடன் மது வாங்க இருசக்கர...
மனைவியின் கழுத்தையறுத்து கொலை செய்துவிட்டு கோரிமேடு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன் … புதுச்சேரியில் பெரும் பரப்பரப்பு …
பாண்டிச்சேரி, பிப். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி சாரம் பொறையாத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் விக்னேஸ்வரன் வயது 47, அவருடைய மனைவி இந்துமதி வயது 34, இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்று இரண்டு குழந்தைகள் உள்ளது. மேலும் விக்னேஸ்வரன் அப்பகுதியில் ஆசாரி...
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீத்தாஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு கழிப்பறைக் கட்டிக்கொடுத்த ஸ்ரீசாய் தர்ஷன் டிரஸ்ட்...
பூண்டி, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீத்தஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ சாய் தர்ஷன் தொண்டு நிறுவனம் சார்பில், ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா இரண்டு கழிவறை கட்டிடம் ...
ஊத்துக்கோட்டையில் மண் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு : மண் குவாரி லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்.
ஊத்துக்கோட்டை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, தாமரைகுப்பம் ஊராட்சியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து கடந்த சனி கிழமை அதிவேகமாக மண் ஏற்றி சென்ற லாரி தாராட்சி கிராமம் அருகே சென்ற போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில்...
பார்க்கிங்க் செய்வதில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கொலை : பெயிண்டர் கைது ..
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன் (32) என்பவர் அப்பகுதியில் கூலி தொழிலுக்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் குணசேகரன் (42) பெயிண்டர் வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில்...
தடுப்பு சுவர்களால் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துக்கள் : மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில்...
மீஞ்சூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
இன்று மீஞ்சூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் பலியானர். அதனால் கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது.
திருவள்ளூர்...
























