அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற தமிழக அரசுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
செவிலியர்களின் நியாயமான கோரிக்கையினை புறக்கணித்து வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில...
பண்டாரவாடையில் பூட்டிய வீட்டிற்குள் உடல் அழுகிய நிலையில் அண்டாவிற்குள் இருந்த பெண் சடலம் : மர்ம ...
கும்பகோணம், மார்ச். 29 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா, பண்டாரவாடை கரைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் 55 வயதுடைய செல்வமணி என்பவர் இவரது கணவர் சீனிவாசன், மேலும் இவர்கள் இருவருக்கும் 3 பெண் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் செல்வமணியின் கணவர் சீனிவாசன் ஏற்கனவே இறந்து...
மீஞ்சூர் 2 வது வார்டு பகுதியில் உள்ள வள மீட்பு பூங்காவை குப்பைக்கிடங்காக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் முயலுவதாக...
மீஞ்சூர், ஜூலை. 08 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியான அரியன்வாயலில் அமைந்துள்ளது ஜெகன் நகர், மற்றும் எவரடி நகர், மேலும் அப்பகுதியில் சுமார் 500 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் நேற்று மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம்...
40 ஆண்டுகளாக குடியிருந்த வீட்டிற்கு சீல் வைப்பு .. திருவள்ளூர் மாவட்ட இந்து அறநிலையத் துறை அதிரடி நடவடிக்கை...
திருவள்ளூர், ஜூன். 29 -
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகேவுள்ள மதுரவாசல் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடுக்கட்டி குடியிருந்து வருபவர் வீட்டிற்கு சீல் வைத்து, அதிரடி நடவடிக்கையை திருவள்ளூர் மாவட்ட இந்து சமயம் அறநிலையத்துறையினர் எடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்துள்ள மதுரவாசல் கிராமத்தில், ஸ்ரீ...
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து செப்டம்ர் 5 ல் நடைப்பெறவுள்ள மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் …
மீஞ்சூர், ஆக. 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து, அப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதிர் வரும் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது.
மேலும் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும், இந்த அதானி துறைமுகம்...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழ் தாய்மொழி விழா …
சென்னை, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக து.ராஜகுமார் ...
சென்னை, உலகத் தாய்மொழி வாத்தினை முன்னிட்டு கடந்த பிப். 22 ஆம் தேதியன்று நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழ் தாய்மொழியின் சிறப்பு மற்றும் அதன் வரலாறுக் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது.
மேலும் அந்நிகழ்ச்சியினை...
குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு … நேரில் ஆய்வு செய்த வன்னிய வாழ்வுரிமை சங்கத்...
கும்மிடிப்பூண்டி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் எம் டி சி பிசினஸ், சென்னை பெர்ரஸ் ஆகிய இரு வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மையுடைய கரும்புகை மற்றும் அதிலிருந்து வெளிவரும்...
குடவாசல் அருகே விஷ வண்டு கடித்து ஒருவர் பலி இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
குடவாசல், செப். 14 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நெடுஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜா, வயது 50, கீர்த்திவாசன், வயது 50, சோமசுந்தரம், வயது 80 ஆகியோர், மேலங்குடி பகுதியில் விவசாய வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது குமாரக்குடி அருகே விஷ கதண்டு வண்டு...
மீன் பிடி பிரச்சினை தீராவிட்டால் கோட்டையை நோக்கி போராட்டத்திற்கு செல்வோம் : கூனங்குப்பம் மீனவ மக்கள் அறிவிப்பு
திருவள்ளூர், டிச. 01 -
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கூனங்குப்பம், ஆண்டிகுப்பம், கோட்டை குப்பம், நடுவூர்மாதா குப்பம் ,உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து வந்த நிலையில், கூணங்குப்பத்தை சார்ந்த மீனவர்கள் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக தங்களை ஏரியில் மீன் பிடிக்க கூடாது...
கண்களில் கருப்புத் துணிக் கட்டிக் கொண்டு கும்பகோணத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப் பட்ட விவசாயிகள்…
கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் மும்முனை மின்சாரம் முறையாக வழங்க கோரி கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கும்பகோணத்தில் டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில்...























