பூங்காவை அகற்றி விட்டு மண்டல அலுவலகம் கட்ட முயற்சிக்கும் கும்பகோணம் மாநகராட்சி : நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில்...
கும்பகோணம், ஆக. 02 -
கும்பகோணம் மாநகராட்சியின் 48 வது வார்டு, சாக்கோட்டையில் உள்ள சீனிவாச நகராகும். மேலும் அப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில், ஒரு கோடி மதிப்பீட்டில், பூங்கா கட்டப்பட்டு அப்பூங்காவினை அப்பகுதி...
திடீரென இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட அரித்வாரமங்கலம் கிராமத்து இளைஞர் ..
கும்பகோணம், ஜூன். 21 -
கும்பகோணத்தில் தாராசுரம் ரயில்வே கேட் அருகேவுள்ள அரித்வாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் முத்துக்குமார் (24), இவர் இன்று திருச்சியில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரயிலின் முன்பு திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து இருப்பு...
கூலிப்படையை ஏவி இளைஞரைக் வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி : 4 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்கத் தனிப்படை...
பொன்னேரி, டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத இளைஞரான கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் இவர் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே அண்மை காலமாக வேலைக்கு செல்லாமலும் வேறு வேலை ஏதுமின்றியும் சும்மா இருந்து...
காஞ்சிபுரம் : சாலவாக்கம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பிறந்த அழகான ஆண் குழந்தை ..
காஞ்சிபுரம், ஜூன் 2 -
மருத்துவமனை செல்லும் வழியிலேயே சாலவாக்கத்தில் ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணி ஒருவருக்கு நடந்த பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட, ஆலஞ்சேரி மதுரா மலைக்காலனி கிராமத்தை சேர்ந்தவர் நித்யா. நிறைமாத கர்பிணியான இவர் வீட்டில் பிரசவ வலி ஏற்ப்பட்டதால்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு இராமாபுரம் பகுதியில் நலத்திட்டவுதவிகளோடு நடைப்பெற்ற பொதுக்கூட்டம் : நலத்திட்ட உதவிப்...
போரூர், ஏப். 01 -
திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை இராமாபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் 2770 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு, மதுரவாயல் எம் எல் ஏ காரம்பாக்கம்...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேகவதி ஆறு கரையோரம் குடியிருப்போர் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..
காஞ்சிபுரம், ஜூன். 18 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட் பகுதியில் வேகவதி ஆறு கரையோரம் குடியிருப்போர் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காஞ்சிபுரம் வேகவதி ஆறு கரையோரம் குடியிருக்கும் ஏழைமக்கள் வீடுகளை அதிரடியாக இடிக்காதே, குடியிருப்போர் சம்மதம் பெறாமல்...
சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திமுகவினர் வைத்துள்ள பொதுக்கூட்ட விளம்பர தட்டிப் பலகை …
மயிலாடுதுறை, பிப். 28-
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை விளக்கம் மற்றும் ஒன்றிய பாஜகவை கண்டித்து நடைப்பெறும் பொதுக்கூட்டம் இன்று மாலை மாவட்ட செயலாளர்...
திருவள்ளூரில் தொழிற்சாலை வாகனங்கள் மோதி விபத்து : 12 பெண் ஊழியர்களுக்கு காயம் …
திருவள்ளூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை வேன் மீது பின்னால் வந்த மற்றொரு தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் வேனில் இருந்த 12 பெண்கள் காயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் தொழிற்சாலையில் ...
கும்பகோணம் இரயில் நிலையம் முன்பு டிச 27 ல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில்...
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின விழாவையொட்டி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் தலைமையில் ஓய்வூதியர் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வட்ட செயலாளர் பகிரிசாமி வட்ட தலைவர் துரைராஜ் சிஐடியு மாவட்ட தலைவர் கண்ணன்...
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி : அரைமணி நேரத்தில் காப்பீட்டு...
திருவள்ளூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …
திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி விண்ணப்பித்த கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை...
























