பிறவி இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து முடிக்கப்பட்டுள்ள கேத்லேப் எனும்...
தஞ்சாவூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தை ஆகிய மூன்று நபர்கள் இருதய தடுப்பு சுவர் இல்லாத பிறவி குறைபாடு உடையவர்கள் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவர்களுக்கு அறுவை சிகிச்சை...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் அனந்தேரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா...
திருவள்ளூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை வெகுச்சிற்பாபக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்...
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கும்பகோணத்தில்...
கும்பகோணம், ஜூன். 22 -
கும்பகோணத்தில் மத்திய அரசின் குறுகிய கால ராணுவ சேவையான, அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனைத் திரும்பப் பெறக் கோரியும் தலைமை அஞ்சலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தலைமையில், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இணைந்து நடத்திய...
காஞ்சிபுரம் : பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஆரிய பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த...
காஞ்சிபுரம், ஜூலை. 07 -
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி 2020 - 2022 ஆண்டு மேம்பாட்டு நிதியின் கீழ் 17.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரிய பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
மேலும்,...
சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...
திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த திருடர்களை துரத்தி பிடித்த ஆயுதப்படை காவலர் : எஸ்.பி. வருண்குமார்...
திருவள்ளூர் செப். 30 -
திருவள்ளூர் அய்யனார் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல் ராஜசேகர். அவர் தனது கைப்பேசியில் பேசிக் கொண்டே ஜே.என்.சாலையில் அமைந்துள்ள தங்க நகை கடை அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த 3 பேர் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப் பேசியை...
பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவுத் தினம் : கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி...
பழவேற்காடு, டிச. 27 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று 19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில்...
கூத்தாநல்லூர் பழைய நகராட்சி வளாகத்தில் நடைப்பெற்ற திடுக்கிடும் சம்பவம் : பேரதிர்ச்சியில் பொது மக்கள் … விசாரணைக்கு தயராகும்...
திருவாரூர், ஆக. 22 –
திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் உள்ளது. அதில் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் கூத்தாநல்லூர் நகராட்சியும் அடங்கும். இந்நிலையில் அந் நகராட்சியின் பழையக் கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் அக்கட்டடத்தின் வயது மூப்பு மற்றும் அக்கட்டடத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்ததால் அதனை...
விபரீத செயலில் ஈடுபடும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் : அதிர்ச்சியூட்டும் வைரல்...
கும்பகோணம், செப். 11 -
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தூய்மை பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் சிலர், உள்நோயாளிகள் பிரிவில், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு டிரிப்ஸ் போடுவது, டிரிப்ஸ் மாற்றுவது ஆகிய செவிலியர்கள் செய்யக்கூடிய பணிகளை இவர்கள் கையாளும்...
ராட்சத மீன் பிடி வலையில் சிக்கி 2 ஆண்டுகளாக வங்கக் கடலில் உயிருக்கு போராடி வந்த கோஸ்ட் நெட்...
சென்னை, ஏப். 20 -
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் ஆமைகளை பாதுகாக்கும் (Tree Foundation) ட்ரீ பவுண்டேஷன் எனும் தனியார் தொண்டு நிறுவனம் டாக்டர் சுப்பரஜா தாரணி தலைமையில் இயங்கி வருகிறது.
இந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலர்களில் ஒருவரான மீனவர் சக்கரவார்த்தி (55) கூவத்தூர்...






















