கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழாவினை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழா, பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது, அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை...
காஞ்சிபும் ஏகாம்பரநாதர் கோயில் நிலத்துக்கு எல்லைக்கல் நடும் பணிகள் தொடக்கம் ..
காஞ்சிபுரம், ஜன. 20 -
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான திருமால்பட்டு கிராமத்தில் இருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நிலம் செயற்கைக்கோள் உதவியுடன் நில அளவீடுகள் செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும் பணி தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்...
பொன்னேரி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை...
ஆரணி, செப். 09 -
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி தமிழ் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. கணபதி பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடைபெற்ற இக் கும்பாபிஷேக விழாவில் புண்ணிய நதிகளில் இருந்து...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற செங்கல்பட்டு புனித அமல அன்னை ஆலய 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா …
செங்கல்பட்டு, மே. 28 -
செங்கல்பட்டு அருகேவுள்ள NGGO நகரில் அமைந்துள்ளது புனித அமல அன்னை ஆலயமாகும். இவ்வாலயத்தின் 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் மிக்கேல் அதிதூதர் தேர்திருவிழாவும் அருள்பணி தேவதாஸ் மறைமாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்,...
ஆடுதுறை : ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணம் அருகாமையில் உள்ள ஆடுதுறை விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/MDgXNQK14YQ
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள விசாலாட்சி அம்பிகா...
நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து 15 அலங்கரிக்கப்பட்ட ...
கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் : நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோவிலில் நேற்றிரவு சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/S5kv3GamXRs
உலக பிரசித்தி பெற்ற மகாமகத் திருவிழா தொடர்புடைய 12...
திருவள்ளூர் : சோம்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ..
பொன்னேரி, ஜூன். 09 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சோம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ எல்லையம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக இன்று காலை நடைபெற்றது.
அதனை முன்னிட்டு, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை நடைபெற்று புதிய சிலைகளுக்கு...
ராகு இடப்பெயர்ச்சி விழா : திருநாகேஷ்வரத்தில் உள்ள ஸ்ரீநாகநாதசாமி கோயிலில் இன்று நடைப்பெற்றது
திருநாகேஷ்வரம், மார்ச். 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம் பெயரும் ராகு...
நறுமண பூக்கள் தூவி பக்தர்களின் வரவேற்புடன் நடைப்பெற்ற நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் திருவிழா : மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட...
கும்பகோணம், மே. 26 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் திருவிழா இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷ புஷ்ப பல்லக்கில் பவனி வந்தார். மேலும் இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலவிதமான நறுமண உதிரி பூக்களைத் தூவி அம்மனை...






















