வெகு சிறப்பாக நடைப்பெற்ற அரசவனங்காடு அருள்மிகு ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ..
திருவாரூர், செப். 07 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், அரசவனங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலில் கடந்த 12 வருடத்திற்கு பிறகு இத்திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று, நான்காம் கால யாக பூஜையில் மகாபூர்ணாஹூதியுடன் மகாதீபாரதனை நடைபெற்றது.
https://youtu.be/SpbkeCAxz1A
அதனை...
அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
மயிலாடுதுறை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
அருள்மிகு ஸ்ரீகெளரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயில் வயல் வெளியில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கோடங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழைமையான கிராம...
திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள… காவிரி ஆற்றங்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது தைப்பூச தீர்த்தவாரி...
திருவிடைமருதூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில். மேலும் இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவினை முன்னிட்டு தைப்பூச திருநாளான இன்று திருவிடைமருதூர் பகுதியில்...
பாபநாசம் 108 சிவாலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் சிவாலயத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை
கும்பகோணம், மார்ச். 01 -
ஸ்ரீராமபிரான், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீஇலக்குமனன், ஸ்ரீஅனுமன் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவலிங்கங்கள் ஒரு இடத்தில் அமையப்பெற்ற பாபநாசம் 108 சிவாலயத்தில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமானோர் 108 சிவலிங்கங்களை தரிசனம் செய்ததுடன், திருக்கோயிலை விடிய விடிய 108 முறை கிரிவலமாக பிரகார உலா...
கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் பங்குனி பிரமோற்சவ திருத்தேரோட்டம் ..
கும்பகோணம், மார்ச். 28 -
தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று பக்தர்களால் போற்றப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் திருக்கோயில் கோயில் வேங்கடாசலபதிசுவாமி பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 9ம் நாளான இன்று திருவோணத்தை முன்னிட்டு, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர்...
மஞ்சக்குடியில் நடைப்பெற்ற கோகநதநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா : திரளான பக்கதர்கள் பங்கேற்று தெய்வத்தை...
திருவாருர், ஏப். 29 -
குடவாசல் அருகேவுள்ள பழமையான கோகநதநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில்ல் கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. அதில் 1000க்கும் மேற்பட்டப் பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மஞ்சக்குடி கிராமத்தில் தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வீக பாடல்களைப் பாடி...
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 130.512 கி.கிராம் தங்கம் : அறநிலைத்துறை அமைச்சர்...
பெரியப்பாளையம், ஜூன். 30 -
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தங்கத்தை வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் காணிக்கை செலுத்தி பயன்படுத்த...
திருநாகேஸ்வரம் நாகநாதசுவமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்தவாரி விழா : பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருளினார்
கும்பகோணம், டிச. 12 -
நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முற்பகல் பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது ! கொரோனா ஊரடங்கு காரணமாக புஷ்கரணிக்குள் பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை...
திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோயில் மாசிமக தெப்ப திருவிழா …
பெரியபாளையம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்....
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை...
ஊரணாம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரித் துலுக்கானத்தம்மன் திருக்கோயில் 25 ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா...
வாயலூர், ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரி துலக்கானத்தம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அத்திருக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தீமிதி...

























