Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நள்ளிரவு முழுவதும் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …

சீர்காழி, மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்சந்திரசேகர்… சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் நள்ளிரவு முழுவதும், புஷ்ப விமான உலா சுவாமிக்கு வெகுசிறப்பாக வழிபாடு.நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. அக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 14ஆம் தேதி...

திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு ..

கும்பகோணம், டிச. 14 - 108 வைணவ தலங்களில் 12வது தலமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல வாத்தியங்கள் முழங்க, பரமபத வாசல் வழியே பவனி வர, சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்...

நாச்சியார்கோவில் ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் 16 நாள் மார்கழி தெப்போற்சவ திருவிழா …

கும்பகோணம், ஜன. 6 - 108 வைணவ தலங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி தெப்போற்சவம் பதினோறு நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு ஓமைக்கிரான் தொற்று பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, தமிழக அரசு, மாநிலம் முழுவதும்...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற திருபுவனம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம்…

கும்பகோணம், செப். 07 - கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம், அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். https://youtu.be/0YL4S-aXwuo கும்பகோணம் அருகேயுள்ள பெரியாண்டவர் மற்றும் பெரிய நாயகி அன்பாளான அங்காள பரமேஸ்வரி அம்மன்...

திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீசீதாலட்சுமண அனுமான் சமேத ஸ்ரீராமர் திருக்கோயில் மற்றும் மகிழம்பு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்...

திருத்துறைப்பூண்டி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி… திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியின் பொறுப்புகள் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதாலட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ ராமர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ மகிழம்பு விநாயகர் ஆலய  மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற அரசவனங்காடு அருள்மிகு ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ..

திருவாரூர், செப். 07 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், அரசவனங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலில் கடந்த 12 வருடத்திற்கு பிறகு இத்திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று, நான்காம் கால யாக பூஜையில் மகாபூர்ணாஹூதியுடன் மகாதீபாரதனை நடைபெற்றது. https://youtu.be/SpbkeCAxz1A அதனை...

திருவிடைமருதூரில் பெருநலமாமுலையம்மை மகாலிங்கசுவாமி திருக்கோயில் தைப்பூசதிருவிழா தேரோட்டம் …

கும்பகோணம், ஜன. 17 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.  வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சென்ற பின்னர் தான் பிரமஹத்தி தோஷம் நீங்க பெற்றான் இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் தனி...

அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

மயிலாடுதுறை, ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... அருள்மிகு ஸ்ரீகெளரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயில் வயல் வெளியில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கோடங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழைமையான கிராம...

திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள… காவிரி ஆற்றங்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது தைப்பூச தீர்த்தவாரி...

திருவிடைமருதூர், சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம்,  திருவிடைமருதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில். மேலும் இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவினை முன்னிட்டு தைப்பூச திருநாளான இன்று திருவிடைமருதூர் பகுதியில்...

சுவாமிமலை திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற கொடியேற்றம் …

கும்பகோணம், நவ. 28 - கும்பகோணம் அருகில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாள் விழாவினை முன்னிட்டு இன்று முற்பகல் இவ்வாலயத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண திரளான முருகப் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தமிழ்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS