தங்ககவசம் அணிந்து வைரவேலுடன் சுவாமிமலை திருக்கோயிலில் சுவாமிநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு : அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட...
கும்பகோணம், ஜூலை. 23 -
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், என்பது, முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடுடாகும். இத்திருத்தலம் கட்டுமலை கோவிலாகும் இதில், 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம், மேலும் தந்தை...
பெருமங்கலம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி...
திருவாரூர், டிச.10 -
மிக பழமையானதும், நரசிம்மருக்கு என தனி ஆலயமாக விளங்கும் திருவாருர் மாவட்டம் பெருமங்கலம் அருள்மிகுஸ்ரீதேவி, பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயத்தில் பவித்ரோஸவத்தை முன்னிட்டு, அருள்மிகு யோக நரசிம்மருக்கும், உற்சவர் சீனிவாச பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கும் திருமஞ்சனமும் தீர்த்தவாரியும் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் யோக நரசிம்மருக்கு அரிசிமாவு,...
ஸ்ரீராமநவமியை முன்னிட்டு இன்று ஈகுவார்பாளையம் ஸ்ரீராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சீதாராம திருக்கல்யாண வைபவம் : முன்னாள் மத்திய அமைச்சர்...
கும்மிடிப்பூண்டி, ஏப். 10 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியை அடுத்த ஈகுவார் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமர் கோவில் இக்கோவிலில் இன்று ஶ்ரீராம நவமியை நாளை முன்னிட்டு ஶ்ரீராமர் சீதா தாயாருக்கு திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய...
தருமாபுரம் ஆதீனத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஞானபுரீசுவரர் திருக்கல்யாண உற்சவம் …
தருமாபுரம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரர் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதில் பாரம்பரிய முறைப்படி 5 கிராம மக்களுக்கு செலவுக்கு பணத்தினை வழங்கி கல்யாண விருந்தினை தருமபுரம் ஆதீனகர்த்தர் வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச்...
ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில் 93 வது ஆண்டு திருநடனத்திருவிழா ..
ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில் 93 வது ஆண்டு திருநடனத்திருவிழா: திருநடனத்துடன் தெரு வீதியில் பவனி வந்த காளியம்மன்..
படையிலிட்டு தீபாராதனை காட்டி வழிப்பட்ட பக்தர்கள்..
கும்பகோணம், மார்ச். 30 -
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில், 93 ஆம் ஆண்டு திருநடனத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது....
மாதிரிமங்கலத்தில் நடைப்பெற்ற ஸ்ரீசிரசாயி மஹாமாரியம்மன் ஆலய தீ மிதி திருவிழா …
குத்தாலம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் அமைந்து மிக பழமை வாய்ந்த ஸ்ரீ சிரசாயி மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அவ்விழாவினை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் அழகு காவடிகள்...
மேலக்காவேரி கற்பகம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் ..
கும்பகோணம், மார்ச். 19
கும்பகோணம் அருகே மேலக்காவேரி கற்பகாம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் நேற்றிரவு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
https://youtu.be/44GCL3mu334
கும்பகோணம் அருகே மேலக்காவேரி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த சைவத்திருத்தலம், கற்பகாம்பாள்...
வைகாசி பிரமோற்சவத்தின் 7 ஆம் நாள் விழாவாக காஞ்சி வரதராஜபெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்ட வீதிவுலா …
காஞ்சிபுரம், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 7ம் நாளானயின்று, முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கியது. அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயர திருத்தேரில்...
பங்குனி மாத மக நட்சத்திரத்தினை முன்னிட்டு, கும்பகோணம் பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்...
கும்பகோணம், மார்ச். 16 -
கும்பகோணம் பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில் பங்குனி மாத மக நட்சந்நிரத்தினை முன்னிட்டு இன்றிரவு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/ZIvnL7vAetI
கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய ஐந்து வைணவத் திருத்தலங்களில் ஒன்றான பங்கஜவல்லி...
15 ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மஞ்சமல்லி ஸ்ரீபிரகன்நாயகி அம்பிகா சமேத ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஜூன்.24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்...
கும்பகோணம் அருகே மஞ்சமல்லி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரகன்நாயகி அம்பிகா, சமேத ஶ்ரீ மந்திரபுரீஸ்வரர், திருக்கோயில் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ ஜயனார், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக...

























